அமானுஷ்யன்
Share:

அமானுஷ்யன்

Amaanushyan

Check Price on Amazon

அமானுஷ்யன்

Amaanushyan

பக்கங்கள்
608
பதிப்பகம்
Blackhole Publication
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789381098240

முதல் முறை இதை விறுவிறுப்பான மர்ம நாவலாய் படிப்பீர்கள். ஆனால் மர்மம் தீர்ந்த பின்னும் மீண்டும் மீண்டும் படிக்க வைப்பதில் இருக்கிறது அமானுஷ்யனின் சிறப்பு! டெல்லியில் சிபிஐ டைரக்டர் ஒருவர் கொல்லப்படும் அதே நேரத்தில்... இமயமலையில் உள்ள ஒரு புத்த விஹார வாசலில் குண்டடிபட்ட நிலையில் ஓர் இளைஞன் சுயநினைவற்றுக் கிடக்கிறான்.சில அசாதாரண சக்திகள் இருப்பதால், அமானுஷ்யன் என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட அவனைக் …

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novel நாவல்

More like this


பரம(ன்) இரகசியம்

உங்களுக்குள் உறைந்திருக்கும், சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கத்தை இந்த நாவல் ஒருவேளை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடும்... சித்தர்களால் உருவாக்கப்பட்டு ரகசியமாய் பூஜிக்கப்பட்டு …

ஆழ் மனதின் அற்புத சக்திகள்

“உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத, மகத்தான, மாபெரும் ஆழ்மனசக்தியை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன்.” - என். கணேசன் நூலின் உள்ளே... விபத்துகளை மு…

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்தப் பாடங்கள் அவசியம் தேவை! இவை எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லி…

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

இது கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிக…

4.7/5 · 10K+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings

கடல் புறா, பாகம் 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …

4.31/5 · 2K+ ratings

கள்ளிக்காட்டு இதிகாசம்

தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…

4.15/5 · 2K+ ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…

4.14/5 · 2K+ ratings

அறம்

அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…

4.42/5 · 2K+ ratings

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.09/5 · 2K+ ratings