Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வரலாற்றுக் காட்சிகள்
Varalaatru Kaatchigal
- பக்கங்கள்
- 104
- பதிப்பகம்
- நாம் தமிழர் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
உலக வரலாற்றின் காட்சிகள் என்பது முன்னாள் இந்தியப் பிரதமரும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு, உலக வரலாறு குறித்துத் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆகும். இக்கடிதங்கள் 1930 மற்றும் 1933 ஆண்டுகளின் இடைப்பகுதியில் எழுதப்பட்டன
Genres
Shelves
More like this
சேர மன்னர் வரலாறு
சங்க நூல்களை மட்டும் படித்துச் சேரர் வரலாற்றை எழுதுவது சிறப்பன்று. சேரநாடு முழுமையும் இலக்கிய அறிவோடு சுற்றி, வரலாற்று உணர்வோடு பண்டை இடங்களைக் கண்டறிந்து வரலாறு எழுத…
சைவ இலக்கிய வரலாறு
சைவ மதத்தினைப் பரப்பவும், சைவ மத முதற்கடவுளான சிவபெருமானின் புகழ் பாடவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்து எழுந்தன. இந்த இலக்கியங்கள் சைவ…
பதிற்றுப்பத்து மூலமும் உரையும்
ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இய…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
காவல் கோட்டம்
மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…
சிவகாமியின் சபதம் பாகம் 1, 2
Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…
கங்கை கொண்ட சோழன் பாகம் 2
ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழ நாடு உச்சத்தில் இருக்கிறது. ஆனால் அரசியல் சூழல் கொந்தளிக்கிறது — மேலைச் சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன், கீழைச் சாளுக்கியத்தை தன் வசமாக்க…
உப பாண்டவம்
ஒரு தூரதேசப் பயணி அஸ்தினாபுரத்தை நோக்கிப் பயணிக்கிறான். வழியில் சந்திக்கும் இரு சூதர்கள் — ஒருவன் பார்வையற்றவன், மற்றவன் செவியற்றவன் — மகாபாரதத்தின் கதையை விரிக்கத் தொடங்கு…
எரியும் பனிக்காடு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகம் மற்றும் கேரள மலைப்பகுதிகளில் இருந்த தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வரலாற்று நாவல் …
கர்ணனின் கதை
பூமாதேவி தன் பாரத்தைத் தாங்க முடியாமல் சூரியனிடம் முறையிடுகிறாள். அதன் விளைவாக, சூரியனுக்கும் குந்தி தேவிக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது — ஆனால் குந்தி, மந்திரத்தை வெற…
அஞ்ஞாடி
வண்ணாக்குடி எனும் சிற்றூரில் ஆண்டியும் கருப்பியும் வளரும் காலத்தில் தொடங்கும் இக்கதை, சிவகாசி, கழுகுமலை, எட்டையபுரம் எனத் தென் தமிழ்நாட்டின் பல ஊர்களை உள்ளடக்கி இரு நூற்றாண்…