Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
புனிதர் அன்னை தெரேசா
Punithar Annai Terasa
- பக்கங்கள்
- 84
- பதிப்பகம்
- அறிவுப் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788188048847
அன்பைப் போதித்தவர் அன்னை தெரேசா மனித நேயப் பண்பைப் போதித்தவர் துன்பத்தால் துயருறுவோருக்கு ஆறுதல் தருவது எப்படி எனக் கற்றுத் தந்தவர், கல்கத்தாவில் விழந்த அல்பேனிய வித்து ஆயிரம் கை பரப்பிய ஆல மரமாய் உலப் பெரு வடிவம் கொண்டு அன்பு நிழல் தந்து தொண்டால் பொழுதளந்த நெஞ்சை அள்ளும் அன்புச் சரிதம் இது! படிக்க நெஞ்சில் பதிய வைக்க! மனதகுலம் புனிதர் அன்னை தெரேசாவின் தியாக வாழ்க்கையை அழகிய, எளிய, இனிய தமிழ் நடை…
Genres
Shelves
More like this
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்
நாட்டுக்குழைத்த நல்லவர்கள் வருங்காலத் தலைமுறை என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க சொல்லால், எழுத்தால், அர்த்தமுள்ள செயலால் அஞ்சா நெஞ்…
அறிவொளியூட்டும் அப்துல்கலாம்
தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் தீவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1931 , அக்ரோபர் 15-ஆம் நாள் பிறந்தவர் அப்துல் கலாம்.கவிதை ஆற்றல் மிக்கவர். நூலாசிரியர், பைச்சாளர், சிறந்த கருத்துர…
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…
உடையார், பாகம் 1
பாலகுமாரனின் 'உடையார்' புதினம், மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும், குறிப்பாக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றையும் விரிவாக …
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
மோகினித் தீவு
அமரர் கல்கியின் கற்பனைத் திறனில் உருவான 'மோகினித் தீவு' மற்றும் 'சோலைமலை இளவரசி' ஆகிய இரண்டு மிகச்சிறந்த குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மர்மம் நிறைந்த…
மனிதனுக்குள் ஒரு மிருகம்
இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…
கங்கை கொண்ட சோழன் 1
With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…
ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
அறியப்படாத தமிழகம்
தமிழக பண்பாட்டின் அன்றாட வாழ்வியலில் பொதிந்திருக்கும் வரலாற்றுத் தடங்களை வெளிக்கொணரும் கட்டுரைத் தொகுப்பு இது. உப்பு, எண்ணெய், தேங்காய், உடை, உணவு, உறவுமுறைகள், வழிபாட்டு…
டாலர் தேசம்
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றையும் அதன் அசுர வளர்ச்சியையும் ஆழமாக விவரிக்கும் ஒரு முழுமையான ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. ஒரு சாதாரண குடியேற்ற நாடாகத் தொடங்கி, இன்று…