தலித் பெண்ணிய அழகியல்
Share:

தலித் பெண்ணிய அழகியல்

Talit Penin Alagiyal

Check Price on Amazon

தலித் பெண்ணிய அழகியல்

Talit Penin Alagiyal

பக்கங்கள்
79
பதிப்பகம்
அறிவுப் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788190798051

சமுதாயத்தில் ஒருசில பிரிவினர் உயர்சாதி மக்களுக்குப் பலவகையாலும் தொன்றுதொட்டு அடிமைத் தொழில் செய்து வந்துள்ளனர். பிறப்பினால் மக்களிடையே வேறுபாடு கூடாதென்று வள்ளுவரும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறியிருப்பதை வலியுறுத்த தலைவர்களும் கவிஞர்களும் அரசியலாளர்களும் நூல் படைப்பாளர்களும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றனர். சமுதாய சிந்தனையும் தலித் இன மக்கள் வாழ்க்கைநிலை எல்லா நிலைகளிலும்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
General பொது

More like this


தமிழ் நாவல்களில் பெண்ணியம்

பெண் என்றால் பிறரைப் பேணப் பிறந்தவள் என்ற அந்தக் கால இலக்கணத்தை மாற்றி அவளும் வாழப்பிறந்தவள்தான் என்பதை வலியுறுத்திக் காட்டுவதுதான் பெண்ணியம் பற்றிய படைப்புகள். இதன்மூலம் பெண்கள்…

தமிழ் கவிதைகளில்பெண்ணியம்

தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள்…

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்

பெண்ணின் சமூகத் தகுதிநிலை, வாழ்க்கைப் பணி பகிர்வு, சமூகமயமாக்கல், சமூகப் போராட்டம், ஆணாதிக்கச் சமூகத்தின் கருத்து பெண்களை எப்படி ஒடுக்குகிறது என்பதையும், பெண் விடுதலையைச்…

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன

The Book Title Helicoptergal Keezhe Irangivittana Written By Indira Parthasarathy is published by Kizhakku Pathippagam

4.01/5 · 84 ratings

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

உன்னோடு ஒரு நிமிஷம்

தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 1

ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி‍‍-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

கற்றதும்... பெற்றதும்... பாகம் 1

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…