அம்மா வந்தாள்
Share:

அம்மா வந்தாள்

Amma Vanthaal

Check Price on Amazon
4.09/5 · 1K+ ratings

அம்மா வந்தாள்

Amma Vanthaal

4.09/5 · 1K+ ratings
பக்கங்கள்
172
வடிவம்
Paperback
பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789380240886
ASIN
B0FSKTHJRW

சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபுகளைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு துணிச்சலான படைப்பு இது. மனித உறவுகள் வெறும் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டவை அல்ல, அவை ஆழமான உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை என்பதை இக்கதை நுட்பமாகப் பதிவு செய்கிறது. ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்ற உளவியல் உண்மையை முதன்மைப் பாத்திரங்களின் ஊசலாட்டங்கள் வழியாக ஆசிரியர் சிறப்…

Interested in this book? Check Price on Amazon
Quotes

சமைக்கத்தான் தெரியுமோ? இல்லை, பாடசாலைப் பையன்களுக்கு என்றுதான் இப்படிச் சமைத்தானோ - குழம்பு, ரசம், எல்லாவற்றிலும் ஒரு புளிவேகம் அடிக்கும். பரிசாரகனின் கையே புளியால் செய்ததோ என்னவோ? அவன் தொட்டதெல்லாம் புளிப்பது போலிருக்கும். மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு, கொத்தமல்லி - இத்தனையும் உலகில் மண்டிக்கிடக்கிற பொழுது எப்படித்தான் இந்தப் புளி வாடையை அவன் கொண்டு வருகிறானோ! பாடசாலையைத் தவிர வேறு எங்குச் சாப்பிட்டாலும் மணமாகத்தானிருக்கும் பிள்ளைகளுக்கு

காதில் பூரித்த வைரத்தோடு இடக் கன்னத்தின் மஞ்சளுக்கும், இறங்கித் தழைந்த கருமயிருக்கும்மேல் லேசாக ஒரு நீலத்தைத் தெளித்தது.

கோமாளி வேடம் போடுகிறவன் பேசுவதைக் கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். ஆனால் தனக்கு எல்லாருமாகச் சேர்ந்து கோமாளி வேடம் போட்டு - அவன் சிரிக்க வைப்பதற்குப் பதிலாக - அவர்களே அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவனுக்கு

More Quotes...
Shelves
Sociology நாடகம் பிராமண வாழ்க்கை Family Drama Classics குடும்ப நாடகம் Drama மரபு மீறல் செம்மொழி இலக்கியம் தமிழ் இலக்கியம் Novels Social Tamil Literature புனைகதை சமூகவியல் நாவல்கள் நாவல் Novel Fiction தமிழ் கிளாசிக்

More like this


மோகமுள்

மோகமுள் ஒரு உன்னதமான சிருஷ்டியாகும். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இந்த நாவல், வாழ்க்கையின் சிக்கல்களையும் மனித மனத்தின் நுட்பமான உணர்வு…

4.17/5 · 900+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …

4.31/5 · 2K+ ratings

குற்றப் பரம்பரை

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு உள்ளான கொம்பூதி கிராம மக்களின் வாழ்வியல், வீரம் மற்றும் அறத்தை பதிவு செய்யும் நாவல். திருட்டைக் குலத்தொழிலாகக் கொண்ட வேயன்னா மற்றும் அவனது கூ…

4.15/5 · 1K+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

கடல் புறா, பாகம் 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings

அறம்

அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…

4.42/5 · 2K+ ratings

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings

வாடிவாசல்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

4.28/5 · 1K+ ratings

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.98/5 · 1K+ ratings

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
4.8/5

நில்லுங்கள் ராஜாவே

இந்த நாவல் அடையாளச் சிக்கலை மையமாகக் கொண்டு பரபரப்பான ஒரு உளவியல் திரில்லராக விரிகிறது. "நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வே…

4.03/5 · 500+ ratings

சிவகாமியின் சபதம் பாகம் 1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

4.55/5 · 400+ ratings