Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
பார்த்த இடத்தில் எல்லாம்
Parththa Idathil Ellam
- பக்கங்கள்
- 192
- பதிப்பகம்
- அருணோதயம்
- மொழி
- தமிழ் (Tamil)
சாந்திமதி செல்வநாயகி அம்மாளிடம் வேலைக்கு சேர்ந்ததை அடைக்கலம் புகுந்ததாகவே சொல்லலாம். தான் காதலித்து வந்தவன் வேறொருத்தியை திருமணம் செய்துக் கொள்வதை காண சகிக்காமல் கிளம்பி வந்தவள் தானே அவள்.செல்வநாயகி அவளிடம் அன்பாகவே இருந்தது புண்ணுக்கு புனுகு தடவியதை போல் இருந்தது.. அங்கேயும் அவருடைய மகன் மனோகரன் என்று ஒரு இடையூறு இருந்ததே
Genres
Shelves
More like this
வெண்மையில் எத்தனை நிறங்கள்
ஷாம் தன் காதலியான சாஸியை மணமுடித்துக்கொள்கிறான், ஆனால் அவனது கடமை மனப்பான்மை அவர்களின் திருமண வாழ்க்கையை நிர்வகிக்க முடியாததாக்குகிறது. ஒரு சாதாரண தவற்றுக்காக சாஸிய…
தி பிளாஃப்ட் ஆந்தாலஜி ஆஃப் தமிழ் பல்ப் ஃபிக்ஷன், தொகுதி I
MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…
மைவிழி மயக்கம்
இந்த கதை இயற்றப் படும் போது செல்போன் கிடையாது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் தான் சாதரண போனே இருக்கும். டெலிபோன் ஆபரேட்டர்கள் வேலை செய்யவில்லை என்றால் போன் பேச …
என் கண்ணின் பாவையன்றோ
1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளு…
சாந்தினி
1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…
மானே! மானே! மானே!
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…
அழகு மயில் ஆடும்
நாம் விரும்பி தினம் தினம் செய்யும் ஒன்றை இனி செய்யவே முடியாது என்று ஆகிவிட்டால் பிறகு என்ன செய்வது? வாழ்க்கையை எப்படி நடத்துவது? மீரா சிறப்பாக நடனமாடுவாள். வெ…
பானுமதி
இந்த நாவல் ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் காதல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகி தான் நேசிக்கும் ராஜேந்திரன் மற்றும்…
உண்மையைத் தவிர வேறில்லை!
"உண்மையைத் தவிர வேறில்லை" என்பது தமிழ் இலக்கியத்தில் இருந்து ஒரு கண்கவர் புனைகதை நாவல் தொகுப்பாகும். இந்த நூலை எழுதிய ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தின் புகழ்பெற்ற பெண் எழ…
யாருக்கு மாலை?
அன்புடன் எழுதிக்கொள்வது. நான் இலங்கையிலிருந்து இக்கடிதம் எழுதுகின்றேன். திருமதி. ரமணிசந்திரனின் முத்தான நாவல்களை வாசிக்கும் லட்சக்கணக்கான வாசகிகளில் நானும் ஒருத்தி. அவரி…
மனம் உருகிடுதே தங்கமே!
தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை ச…
உறங்காத கண்கள்
திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…