Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை
Vingnyanam Netru-Indru-Naalai
- பக்கங்கள்
- 104
- பதிப்பகம்
- அறிவுப் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788188048304
விஞ்ஞானம் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிற காலம் இது. இந்த வேளையில், விஞ்ஞானத்தைப் பற்றிய அடிப்படை விஷயங்களை நாமெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம். நாமெல்லாம் யார், நாம் எப்படி உருவானோம் நம்மை வழி நடத்துவது எவை. சுற்றும் பூமிக்கும் சுட்டெரிக்கும் சூரியனுக்கும் அடிப்படை எது. நம்முடைய பூமியும், இந்த பிரபஞ்சமும் எப்போது செயலிழந்து போகும். நமக்குள் இருக்கும் உயிருக்கும் இயற்கை சக்திகளுக்கும் ஆதாரம் எங…
Genres
Shelves
More like this
வரலாற்றில் மதவெறி
எந்த ஒரு காலத்திலும் பண்பாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக மதம் இருந்ததில்லை. தற்போதும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பண்பாட்டு வளர்ச்சிக்கு மதம் மோசமான தீங்கைத்தான் விளைவித்…
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
மனிதனும் மர்மங்களும்
உலகெங்கும் பரவிக் கிடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும், மனித அறிவுக்கு எட்டாத மர்மங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமாக விவரிக்கிறது. மோகினிப் பிசாசுகள், குட்டிச் சாத்தான்கள் …
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
ஏன்? எதற்கு? எப்படி? - II
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
தலைமைச் செயலகம்
மூளையைப் பற்றி ஜூனியர் விகடனில் சுஜாதா எழுதிய சுவையான தொடர் தான் தலைமைச் செயலகம்.
கடவுள்
கடவுளை உணர வழியென்ன — வேதாந்தமா, விஞ்ஞானமா? இரண்டு தசாப்தங்களில் ஐந்து வெவ்வேறு தொடர்களாக வெளியான கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், இந்தக் கேள்வியை அச்சமின்றி எதிர்கொள்கி…
பெண்ணின் மறுபக்கம்
உலகில் முதலில் தோன்றியது ஆண்தான் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் அடித்தள அதிர்ச்சியைக் கொடுக்கிறது. டாக்டர் ஷாலினி, பரிணாமம், மரபணு அறிவியல் மற்றும் உளவியலி…
கற்பனைக்கும் அப்பால்
அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய …
கடவுள் இருக்கிறாரா?
எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவி…