பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து)
Share:

பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து)

Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2

Check Price on Amazon

பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து)

Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2

பக்கங்கள்
868
பதிப்பகம்
அல்லயன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை …

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …

சித்தர்கள் வாழ்க்கை

விந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்…

ஞானப் பொக்கிஷம்

வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய ‘லைட் ரீடிங்’ புத்தகங்கள். சில ‘…

பர்த்ருஹரியின் நீதி சதகம்

இதுவரை இவர் தமிழில் 15-க்கும் மேற்பட்ட அபூர்வமான ஞான நூல்களை எழுதியுள்ளார். இப்பணி மேலும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக் காட்சியிலும் பல முறை …

அஷ்டாவக்ரர் உபதேசங்கள்

இந்த நூல் அஷ்டாவக்ரர் உபதேசங்கள், பி.என். பரசுராமன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : பி.என். பரசுராமன், இவர் 21.5.1952ம் ஆண்டு திர…

மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்

வங்கியில் இருந்து ஏராளமான பணத்தை வாங்கிக் கொண்ட ஒருவர், அதை ஸ்கூட்டரில் பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். அத்தனையும் வரிசையான எண்களைக் கொண்ட ரூபாய் நோ…

யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா

இந்தச் சிறிய புத்தகத்தில் இரண்டு அரிய பெரிய பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன. ஒன்று யட்சப் பிரச்னம் யட்சனின் கேள்விகளும் - தருமரின் பதில்களும். இரண்டு ஆதிசங்கரர் கேள்வி பதில் மூலமாக…

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

சிதம்பர ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…

3.95/5 · 400+ ratings
4.3/5