மலைவாசல்
Share:

மலைவாசல்

Malaivasal

பக்கங்கள்
484
பதிப்பகம்
வானதி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

ஹூணர்கள் என்ற நாடோடிச் சாதியார் பாரதத்தின்மீது படையெடுத்துப் புரிந்த அட்டூழியங்களை ஆதாரமாகக் கொண்டு, 'மலைவாசல்' கதை புனையப்பட்டிருக்கிறது. சக்கரவர்த்தியான ஸ்கந்தகுப்தன் நோய்வாய்ப்பட்டுவிட்டதாலும், அவன் உற்றார் விளைவித்த உள்நாட்டுச் சதியாலும் பணக் கஷ்டத்தாலும் தத்தளித்த குப்த ராஜ்யம் முழுமையையும் ஹூணர்கள் விழுங்க வொட்டாது காப்பாற்றிய உபசேனாதிபதியான அஜித் சந்திரனின் தியாகக் கதைதான் மலை வாசல். இந்தக…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


மன்னன் மகள்

ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…

4.08/5 · 500+ ratings

அவனி சுந்தரி

சு மார் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ள பெரிய சரீரத்துடனும், அதிலிருந்த கடுமையான கன்னக் கதுப்புகளுடனும், அந்த கதுப்புக்கள் வரை ஏறி வளைந்திருந்த அடர்ந்த கரிய மீசையுட…

3.58/5 · 93 ratings

சித்தரஞ்சனி

சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்த நூலில் உள்ள கதை. தாபோல் பிராந்தியத்தில் ஒரு பிசாசு உலவுவதாகச் செய்தி பரவியிருக்கும் நிலையில், சாதவாகனப் பேரர…

3.6/5 · 70 ratings

நீலவல்லி

Historical Based Fiction Written By Sandilyan

3.56/5 · 68 ratings

ராஜ்யஶ்ரீ

காதலுக்கு கண்ணில்லை என்பதை உணர்த்துவதற்காகவே நிகழ்ந்த வரலாற்று சம்பவமிது. ஒரு திருமணம் இரண்டு அரசுகளின் நிலையை எப்படி மாற்றிவிட்டது என்பதை வற்றாத கொஞ்சல்களுடனும், வஞ்சக …

அவனி சுந்தரி

படிக்க ஆரம்பித்தால், கீழே வைக்க மனம் வராத இயல்புடைய நாவல்களை எழுதுவதில் வல்லவர், ஆசிரியர் உயர்திரு. சாண்டில்யன் அவர்கள். வானதியின் புதிய முயற்சியான மக்கள் பதிப்புத் திட்டத்…

இந்திர குமாரி

இந்திரகுமாரி கேட்ட பரிசைப் பற்றிக் காதில் வாங்கியதும் இரண்டு விநாடிகள் பேரதிர்ச்சியுற்ற அந்த வாலிபன், சட்டென்று அந்த அதிர்ச்சியை மறைத்து, தனது முகத்தில் மந்தகாசத்தின் சாயைய…

மோகினி வனம்

'மோகினி வனம்' என்ற இந்த சரித்திர நாவலை மிகுந்த மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த உணர்ச்சிகளுடன் தமிழ் மக்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன். இது நூற்றுக்கு தொண்ணூற்றொம்பது சரித்திர நிக…

சித்தரஞ்சனி

உயர்ந்து வானளாவிய மலைகளுக்கிடையில் வாசிஷ்டி நதியென்றும் தெற்குப் புறத்திலிருந்த அஞ்சன் வேல் கோட்டையின் காரணமாக அஞ்சன்வேல் நதியென்றும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புண்ய நதியி…

நீலவல்லி

வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனைவு வரிசையில் சாண்டில்யன் எழுதிய நாவல்.

கடல் புறா, பாகம் 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings

யவன ராணி, பாகம் 1

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings