Quotes from தண்ணீர் தேசம்

நம் வாழ்க்கை முறை உடம்பை வாழையாய் வளர்த்துவிட்டது. மனதைக் கோழையாய் வளர்த்துவிட்டது. உடம்புக்கும் மனதுக்கும் ஒருமைப்பாடு இல்லை. செருப்புக் கடித்துச் செத்துப்போகும் தேகங்களை வளர்த்துவிட்டோ ம். தந்திவந்தால் இறந்துபோகும் இதயங்களை வளர்த்துவிட்டோ ம்.
வைரமுத்து (Vairamuthu) — 'தண்ணீர் தேசம்'