Quotes from கோபல்ல கிராமம்

அந்தக் காட்டில் பட்சிகள் அதிகாலையில் விழித்து எழும்போது அவர்களும் எழுந்துவிடுவார்கள். அந்தப் பட்சிகளைப் போலவே கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கினார்கள்.
கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) — 'கோபல்ல கிராமம்'
காலமே இவைகளுக்கான அருமருந்து. ஒரு நீதிபதியால் தீர்த்துவைக்க முடியாத விவகாரத்தைக் காலம் சரியாக்கி விடுவதும் உண்டு.
கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) — 'கோபல்ல கிராமம்'