Quotes from வந்தார்கள் வென்றார்கள்

ஓநாயாகப் பிறந்துவிட்டு ஆடுமேய்க்கும் வேலை பார்க்க விரும்பக்கூடாது!
மதன் (Madan) — 'வந்தார்கள் வென்றார்கள்'
இப்படியாக, ஒரு தனிப்பட்ட இருவரின் கீழ்த்தரமான ‘நட்பு’, கொலைவெறியில் கொண்டுவிட்டு கில்ஜி வம்சத்துக்கே முடிவு கட்டியது.
மதன் (Madan) — 'வந்தார்கள் வென்றார்கள்'
தஞ்சாவூர் அருகே திருமாலவாடி என்னும் ஊரில் பாசறை அமைத்த சிவாஜியின் படை தஞ்சாவூரையும் திருச்சியையும் கபளீகரம் செய்தது. இப்படியாக, தென்பகுதியில் சிவாஜி கைப்பற்றிய கோட்டைகளின் எண்ணிக்கை ‘செஞ்சுரி’ போட்டது!
மதன் (Madan) — 'வந்தார்கள் வென்றார்கள்'