Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
எனக்கென்று ஒரு இதயம்...
Enakendru Oru Idhayam
- பக்கங்கள்
- 256
- பதிப்பகம்
- லட்சுமி பாலாஜி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
மனித வாழ்க்கை என்பது, உழைப்பது, பொருள் ஈட்டுவது, உண்டு உயிர் வாழ்வது என ஒரு இயந்திரம் போல இயங்கி முடிந்துவிடக்கூடியது அல்ல... பந்தம், பாசம், இன்பம், துன்பம் என்பது போன்று காதல், காமம் என்ற உணர்வுகளையும் உள்ளடக்கியது. அதனால்தான் அறத்துப்பால், பொருட்பால் என்ற அதிகாரங்களோடு வள்ளுவர் காமத்துப்பால் என்ற அதிகாரத்தையும் எழுதி வைத்தார். அந்தரங்கம் என்பது அந்தரங்கமாகவே இருந்த காலம் மாறி, இன்று ஆலோசனை பெறு…
Genres
Shelves
More like this
சொல்லாமலே பூத்ததே
வாசுதேவன் ஒரு கரும்பு மில்லை வெற்றிகரமாகக் கட்டி முடித்து ஊர் முழுவதும் பெருமை பெற்றவன். தொழிலில் உச்சத்தில் இருக்கும் அவன், நிவேதா என்ற பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் இந்த…
கன்னி ராசி
ஷாலினி எதற்காக அரவிந்தன் அழைக்கிறான் என்று புரியாமலேயே அவனைப் பின்தொடர்ந்து மொட்டை மாடியின் படிகளில் ஏறினாள்.அந்திவானம் அழகாக இருந்தது... கைப்பிடி சுவரில் அமர்ந்தான் அர…
ஏழு ஸ்வரங்கள் மூன்றாம் ஸ்வரம் (கடல் கடந்த வணிகம்)
முன்றாவது ஸ்வரம் கடல் கடந்த வணிகம் இசைக்க வருகிறது...பண்டைய தமிழகத்தில் வணிகம் செழிப்புற்று இருந்தநு மன்னருக்கு அடுத்த படியாக செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவர்கள் வணிகர்களே உள்ந…
ஏழு ஸ்வரங்கள் ஐந்தாம் ஸ்வரம் (பதம் கொண்ட அறம்)
இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். இது கோவை அல்லது தாது என்றும் அழ…
ஏழு ஸ்வரங்கள் நான்காம் ஸ்வரம் (மனம் கண்ட வைரம்)
இந்த நான்காவது ஸ்வரம் மனம் கண்ட வைரமாக ஒளிர்விட்டு உங்கள் முன்னால் வருகிறது.எதற்குஆக இந்த தலைப்பு என்பதை கதைசெல்லும் இந்த ஸ்வரத்தை இசைக்க ஆரம்பித்து போது லேசான தயக்கம் எனப்ப…
ஏழு ஸ்வரங்கள் முதல் ஸ்வரம் (சந்தம் தந்தம் சொந்தம்)
உலக இசை வகைகள் பலவற்றிலும் ஸ்வரங்கள் பொதுவாக ஏழு என்பது நமக்குத் தெரிந்ததுதானே! கர்னாடக சங்கீதத்தில் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று கூறுகிறோம். ஆனால், இந்த ஏழு ஸ்வரங்களி…