முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும்
Share:

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும்

Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum

Check Price on Amazon

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும்

Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum

பக்கங்கள்
164
பதிப்பகம்
சாரதா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

புலன்களின் வழிப்பட்டு ஆசைகளில் விழுந்து மீண்டும் மீண்டும் பிறவியை அடையாமல் தவத்தின் வழி நின்று நன்னிலை அடையவேண்டும் என்பதே அறநெறிச்சாரம் கூறும் அறத்தின் சாரமாகும். நல்லறங்களை எடுத்துரைக்கும் அறநெறிச்சாரத்தைக் கற்றுணர்ந்து போற்ற வேண்டியது நம் அனைவருடைய கடமையாகும். என் வாழ்வின் உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் மொழித் துறைப் பேராசிரியர் டாக்டர் மு. பொன்னுசாமி அவர்களுக்கு என்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ் இலக்கியம் Tamil Literature

More like this


கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றான…

பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும்

எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் அகவற்பாக்கள் தம்மளவில் முழுமையாய் நின்றாலும், எந்தப் பாடலையும் ஒரு தனிநூல் என்று கூறுமளவிற்கு அமைப்பு முறையால் விரிந்து நிற்பதாகக் கூறமுடி…

பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போ…

பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை மூலமும் உரையும்

பொருநன் போகும் வழி (1 முதல் 13 வரை), பாடினி ம்கிழப் பாடும் பாணன் (16 முதல் 30 வரை), நாயின் நாக்கு போன்ற காலடி (31 முதல் 45 வரை), கல்லில் நடக்காதே கால் புண்ணாகும் (4…

பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும்

பொருநனுடன் செல்லும் பாடினியின் அழகை வருணிக்கிறார் நூலாசிரியர். பாடினியின் கழுத்தோ நாணத்தால் நாணிக்கோணும். மென்முடி இருக்கும் நீண்ட முன்கையோ தோளில் அசைந்தாடும். மலை உச்ச…

பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும்

பரிசு பெற்ற ஒருவர் தன்னைப் போல் பரிசு பெறச் செல்லும் இன்னொருவரை தன்னைப்போல் பயன்அடைய வேண்டி தான் பரிசுபெற்ற வள்ளல் இடமோ அரசர் இடமோ வழிபடுதலே ஆற்றுப்படை ஆகும் அவ்வகையில் இ…

கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்

கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எள…

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும்

தமிழ்மொழி வளமார்ந்த அறிஇலக்கியங்களைக் கொண்ட மொழி, சங்க காலம் முதலாகத் தமிழ் மொழியில் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. சங்கம் மருவிய…

நீதிநெறி விளக்கம் மூலமும் உரையும்

அற இலக்கிய வளர்ச்சியில் பிற்கால இலக்கியமாகத் தோன்றிய நீதிநெறி விளக்கம் கடுமையானதும் அதேநேரம் ஏற்றுக் கடைப்பிடிக்கக் கூடியதுமான பல்வேறு அறங்களை எடுத்துக் கூறும் சிறப்புமி…

தமிழ்விடு தூது மூலமும் உரையும்

சிற்றிலக்கியக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை பாட்டியல் நூல்கள் தொண்ணூற்று ஆறு என்னும் வரையறைக்குள் கொண்டு வருகின்றன. சிற்றிலக்கி வகைகளுள் பள்ளு, குறவஞ்சி, தூது, பரணி, பிள்…

விவேக சிந்தாமணி மூலமும் உரையும்

சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்…