மதனகாமராஜன் கதை
Share:

மதனகாமராஜன் கதை

Madhana Kamarajan Kadhai

Check Price on Amazon

மதனகாமராஜன் கதை

Madhana Kamarajan Kadhai

பக்கங்கள்
360
பதிப்பகம்
ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

பார்ப்போரின்றிப் பழுதுபட்டுக் கிடக்கும் பாரம்பரியக் கதைகள் மீண்டும் உயிரோட்டம் பெறவேண்டுமென்னும் எண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததுதான் இந்நூல். விக்கிரமாதித்தன், மதுரைவீரன், காத்தவராயன், திருவாத்தான்... போன்ற பாரம்பரியக் கதாநாயகர்கள் வரிசையில் மதனகாமராஜனும் ஒருவன். இக்கதையை வாசிப்போரின் கற்பனைச் சிறகுகள் மேலும் விரிந்துகொள்ளும் என்பது ஒருதலை. படியுங்கள்; விமர்சனத்தைத் தெரிவியுங்கள்

Interested in this book? Check Price on Amazon
Shelves
வரலாற்று நாவல் Historical Novel

More like this


சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

காவல் கோட்டம்

மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…

4.28/5 · 600+ ratings

சிவகாமியின் சபதம் பாகம் 1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

4.55/5 · 400+ ratings

கங்கை கொண்ட சோழன் பாகம் 2

ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழ நாடு உச்சத்தில் இருக்கிறது. ஆனால் அரசியல் சூழல் கொந்தளிக்கிறது — மேலைச் சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன், கீழைச் சாளுக்கியத்தை தன் வசமாக்க…

4.26/5 · 300+ ratings

உப பாண்டவம்

ஒரு தூரதேசப் பயணி அஸ்தினாபுரத்தை நோக்கிப் பயணிக்கிறான். வழியில் சந்திக்கும் இரு சூதர்கள் — ஒருவன் பார்வையற்றவன், மற்றவன் செவியற்றவன் — மகாபாரதத்தின் கதையை விரிக்கத் தொடங்கு…

4.09/5 · 200+ ratings

எரியும் பனிக்காடு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகம் மற்றும் கேரள மலைப்பகுதிகளில் இருந்த தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வரலாற்று நாவல் …

4.44/5 · 200+ ratings

பல்லவ திலகம்

Historical Based Fiction Written By Sandilyan

3.9/5 · 200+ ratings

கர்ணனின் கதை

பூமாதேவி தன் பாரத்தைத் தாங்க முடியாமல் சூரியனிடம் முறையிடுகிறாள். அதன் விளைவாக, சூரியனுக்கும் குந்தி தேவிக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது — ஆனால் குந்தி, மந்திரத்தை வெற…

4.03/5 · 200+ ratings

அஞ்ஞாடி

வண்ணாக்குடி எனும் சிற்றூரில் ஆண்டியும் கருப்பியும் வளரும் காலத்தில் தொடங்கும் இக்கதை, சிவகாசி, கழுகுமலை, எட்டையபுரம் எனத் தென் தமிழ்நாட்டின் பல ஊர்களை உள்ளடக்கி இரு நூற்றாண்…

4.36/5 · 100+ ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

4.38/5 · 100+ ratings

கடல் ராணி

இந்த வரலாற்றுப் புதினம் சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், அக்காலத்து வீரமறவர்களின் சாகசங்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடற்பயணங்களின் பின்னணியில் விறுவிறுப்பான…

3.71/5 · 100+ ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4)

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

4.32/5 · 82 ratings