வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள்
Share:

வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள்

Valamana Ennangalil Malarum Arputhangal

Check Price on Amazon

வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள்

Valamana Ennangalil Malarum Arputhangal

பக்கங்கள்
332
பதிப்பகம்
கண்ணதாசன் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184022346

நிறையப் பேருடைய வாழ்க்கை, முழு வெற்றிகளையோ அல்லது முழு தோல்விகளையோ கொண்டதாக இல்லை. முழுமையான இல்லாமைக்கும் நிறைவான செல்வத்திற்கும் நடுவே ஏதோ ஒரு சமநிலையில்தான் அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அரைகுறையானவர்கள். வாழ்க்கையில் பாதி நாட்களில் மிகுந்த படைப்பாற்றலுடன் செயலாற்றுகிறார்கள். மீதிப் பாதி நேரம் எதிர்மறை உணர்வுகளால் பீடிக்கப்படகிறார்கள். அதனால் முழு வெற்றியை உருவாக்க முடிவதில்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Psychology உளவியல்

More like this


எண்ணங்களின் அதிசய சக்தி

வாழ்வில் நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கும், எதிர்காலத்தில் உயரங்களை எட்ட இருக்கிறோமா அல்லது பாதாளத்தில் விழ இருக்கிறோமா என்பதையும் நமது எண்ணங்களே நிர்ணயிக்க…

ஒழுக்கம் உலகில் மிக உயர்ந்தது

ஒழுக்கமே மிகவும் உயர்வைத் தரவல்லது; ஆதலின் ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாக ஒம்பிக் காக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஈண்டு மற்றையவற்றினும் ஒம்ப வேண்டும் என்னாது, உயிரினும் ஒம்…

அமைதி ஆற்றல் அபரிமிதம்

வறுமையின் இருளுக்கும் தோல்விக்கும் விடைகொடுத்து சோர்வுக்கும் சோதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அந்தச் செயலே; உங்களை உள்ளதைக் கொண்டு உன்னத நிலையை அடையச் செய்யும். உங்களது தோ…

என்றும் இளமையுடன் இருக்க

வயது மாறினாலும் இளமை மாறாமல் தோன்ற காஸ்மெடிக்ஸுகள் மட்டும் காரணமில்லை. நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளும் சருமத்தை இ…

வாய்ப்பு வரும் நேரம்

வாய்ப்புகள் எப்போதாவதுதான் வரும் . அது வரும்நேரத்தில் நீங்கள் உங்களை முழு தகுதியோடு வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் . ரயில் விட்டுட்டா அப்புறம் அப்பான்னாலும், அம்மான…

இட்லியாக இருங்கள்

திறமை இருந்தும் வெற்றிக் கனியை எட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்பட்டும் வேலை கிடைக்காதது ஏன், உழைப்பிற்கேற்ற…

4.13/5 · 1K+ ratings

மனிதனுக்குள் ஒரு மிருகம்

இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…

3.99/5 · 1K+ ratings

ஆ!

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

4.02/5 · 800+ ratings

எண்ணங்கள்

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர் மனிதன் என்னும் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மனித மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவி…

4.15/5 · 400+ ratings

பெண்ணின் மறுபக்கம்

உலகில் முதலில் தோன்றியது ஆண்தான் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் அடித்தள அதிர்ச்சியைக் கொடுக்கிறது. டாக்டர் ஷாலினி, பரிணாமம், மரபணு அறிவியல் மற்றும் உளவியலி…

4.14/5 · 100+ ratings

உயிர்மொழி

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இய…

4.47/5 · 100+ ratings

அப்சரா

The story revolves around a computer engineer living in Bangalore who is mentally affected by stress which pushes him to a greater extend.

3.54/5 · 100+ ratings