அமர்நாத் யாத்திரை
Share:

அமர்நாத் யாத்திரை

Amarnath Yathirai

Check Price on Amazon

அமர்நாத் யாத்திரை

Amarnath Yathirai

பக்கங்கள்
64
பதிப்பகம்
தவம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788183689601

கடும் குளிர், கால்நடைப் பயணம், பல இடர்கள் அத்தனையும் தாண்டி எதற்காக இந்த அமர்நாத் யாத்திரை? இயற்கையாக அமைந்த குகைக் கோயிலில், பனி லிங்கமாக உறைந்திருக்கும் ஈசன் எப்படி, ஏன் ஈர்க்கிறார் பக்தர்களை? அமர்நாத் புண்ணிய ஸ்தலத்தின் வரலாறும், யாத்திரை மகிமையும், வழிமுறைகளும் விளக்கமாக எளிய தமிழில்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


திருப்பதி

108 புண்ணிய ஷேத்திரங்களில் இந்தத் திருத்தலத்துக்கு மட்டும் என்ன தனி மவுசு? இந்தியாவிலிருந்து மட்டுமல்ல... -உலகின் எல்லாப் பகுதி-களிலிருந்தும் ஏழுமலை ஏற ஓடி வருகிறார்களே…

ஸ்ரீராமநவமி

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த இந்தத் திருநாளின் சிறப்பு என்ன? இந்நாளில் உபவாசமிருந்து, பூஜை செய்தால் அனுமனின் அருள் கிடைக்கும். எப்படி? ராமாயணத்தைப் பாராயணம் செய்வதால் கிடைக்கு…

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

சிதம்பர ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…

3.95/5 · 400+ ratings
4.3/5

Most and More

If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…

4.39/5 · 300+ ratings

சிவம்

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

4.1/5 · 300+ ratings

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …

4.19/5 · 200+ ratings

சிவ ரகசியம்

இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…

4.05/5 · 200+ ratings

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…

4.33/5 · 100+ ratings

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

4.36/5 · 99 ratings