சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
Suthanthira Thagam (Part 1,2,3)
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
Suthanthira Thagam (Part 1,2,3)
- பக்கங்கள்
- 1450
- பதிப்பகம்
- டிஸ்கவரி புக் பேலஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789384301323
ஐந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஒருவர். பேராசிரியர் மற்றும் முதல்வரின் மனைவிகள். இவர்களை சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் “சுதந்திரதாகம்” நாவலின் கதை. போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, தேசபக்தி உணர்வு தலைதூக்கும்போது, இவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற கதை அன்றைய வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் சொல்லப்படுகிறது. இந்திய சுந்தந்திரப் போராட்டத்தின…
Appears in following lists
Genres
Shelves
More like this
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
ஜீவனாம்சம்
பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல். ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்தி…
எதற்காக எழுதுகிறேன்
எதற்காக எழுதினேன் என்கிற கேள்வியைத் தன்னைத் தானே கேட்டுக்கொண்டு, அதற்கு எழுத்தாளர்கள் தரக்கூடிய பதில் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்க முடியும். எத்தனை இலக்கியத்தரமான எழுத்…
கூடுசாலை
நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக …
வாடிவாசல்: தி அரீனா
சி.சு. செல்லப்பாவின் காலத்தால் அழியாத 'வாடிவாசல்' குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த வரைகதை (Graphic Novel) இது. ஜல்லிக்கட்டு களத்தின் வீர…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
காவல் கோட்டம்
மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…
சிவகாமியின் சபதம் பாகம் 1, 2
Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…
கங்கை கொண்ட சோழன் பாகம் 2
ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழ நாடு உச்சத்தில் இருக்கிறது. ஆனால் அரசியல் சூழல் கொந்தளிக்கிறது — மேலைச் சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன், கீழைச் சாளுக்கியத்தை தன் வசமாக்க…
உப பாண்டவம்
ஒரு தூரதேசப் பயணி அஸ்தினாபுரத்தை நோக்கிப் பயணிக்கிறான். வழியில் சந்திக்கும் இரு சூதர்கள் — ஒருவன் பார்வையற்றவன், மற்றவன் செவியற்றவன் — மகாபாரதத்தின் கதையை விரிக்கத் தொடங்கு…
எரியும் பனிக்காடு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகம் மற்றும் கேரள மலைப்பகுதிகளில் இருந்த தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வரலாற்று நாவல் …