யாரோ ஒருவனுக்காக
Share:

யாரோ ஒருவனுக்காக

Yaro Oruvanukkaka (Poetry)

Check Price on Amazon

யாரோ ஒருவனுக்காக

Yaro Oruvanukkaka (Poetry)

பக்கங்கள்
63
பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789381969441

சுந்தர ராமசாமியின் கவிதை காலத்தில் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனி மனித உணர்வுகளும் நிரம்பியிருந்த த முதல் பருவக்கவிதைகளிலிருந்து (நடுநசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை யாரோ ஒருவனுக்காக தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் . உரைநடையின் தருக்கத்தைச் சார்ந்து கவிதையின் மென் உணர்வில் ஊன்றிப்படைக்கப்பட்ட கவிதைகள் இவை. அணிகளும் அலங்காரங்களும் துறந்து வாழ்வின் தருணத்தை நேர்முகம் க…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் Poetry

More like this


நடுநிசி நாய்கள்

சுந்தர ராமசாமியின் சிறுகதை, கவிதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் முதல் கவிதைத் தொகுப்பு இது. 1975 இல் வெளிவந்த இதன் முதல் பதிப்ப…

ஒரு புளியமரத்தின் கதை

நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…

4.05/5 · 1K+ ratings

ஜே ஜே சில குறிப்புகள்

மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என்…

4.1/5 · 600+ ratings

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…

3.84/5 · 45 ratings

பிரசாதம்

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரால் படைக்கப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு, அன்றாட வாழ்வின் எளிய தருணங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான உண்மைகளை வெளிப்…

4.33/5 · 36 ratings

சுந்தர ராமசாமி சிறுகதைகள்

சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஒர் இனிய அணுபவ…

4.11/5 · 27 ratings

அக்கரை சீமையிலே

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பி…

3.91/5 · 22 ratings

பிரமிள் நினைவோடை

பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே ப…

4.0/5 · 8 ratings

ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்

ந.பிச்சமூர்த்தி படைப்பின் மீதான விமரிசனம். ஆறுபகுதிகளாக அமைந்துள்ள இந்த விமர்சன நூலில், முதல் மூன்று பகுதிகள் கவிதை, விமர்சனம், இலக்கிய மரபு குறித்தும் மற்றவை …

5.0/5 · 3 ratings

விரிவும் ஆழமும் தேடி

கட்டுரைகள்

4.33/5 · 3 ratings

ஆளுமைகள் மதிப்பீடுகள்

இந்த நூல் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவரால் 1963 முதல் 2003 வரையிலான நாற்பது ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட ஆளுமைச் சித்திரங்களின் தொகுப்பாகும்…

3.67/5 · 3 ratings