பன்னிரு ஆழ்வார்கள் விஜயம்
Share:

பன்னிரு ஆழ்வார்கள் விஜயம்

Panniru Aazhwargal Vijayam

Check Price on Amazon

பன்னிரு ஆழ்வார்கள் விஜயம்

Panniru Aazhwargal Vijayam

பக்கங்கள்
280
பதிப்பகம்
சங்கர் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய ~4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் திவ்விய பிரபந்தம் (அ) அருளிச்செயல் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது. நம்மாழ்வாரின் திருவாய்ம…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


ஸ்ரீ கந்தபுராணம்

கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…

அருள் பெற்ற நாயன்மார்கள்

" செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிட…

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

சிதம்பர ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…

3.95/5 · 400+ ratings
4.3/5

Most and More

If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…

4.39/5 · 300+ ratings

சிவம்

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

4.1/5 · 300+ ratings

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …

4.19/5 · 200+ ratings

சிவ ரகசியம்

இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…

4.05/5 · 200+ ratings

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…

4.33/5 · 100+ ratings