சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி
Sujatha ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி
Sujatha ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)
- பக்கங்கள்
- 376
- பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதை…
Genres
Shelves
More like this
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…
ரயில் புன்னகை
மும்பை மின்சார ரயிலில் புன்னகைக்கும் ஒரு அந்நியன், குதிரை கடித்த மனிதனின் நகைச்சுவை, பாம்பு கடி நோயாளியை சிகிச்சை செய்ய முயலும் அரைகுறை மருத்துவன், கிராமத்தில் குடும்…
ஒரு நடுப்பகல் மரணம்
‘ஒரு நடுப்பகல் மரணம்’ குங்குமத்தில் தொடர்கதையாக வெளி-வந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்குகிறது. அங்கே கணவன் ஏராளம…
ஸ்ரீரங்கத்துக் கதைகள்
இக்கதைகளின் தொகுப்பு, காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கத்தின் நிலப்பரப்பையும், அங்கு வாழ்ந்த மக்களின் எளிய வாழ்க்கையையும் மையமாகக் கொண்டது. ஆசிரியரின் இளமைக்கால நின…
தூண்டில் கதைகள்
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். அனுபமாவின் தீர்மானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குந்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமு…
பூக்குட்டி
ஆனந்த விகடனில் சர்வதேசக்குழந்தைகள் ஆண்டில் ஒரு கதை எழுதுமாறு ஆசிரியர் பாலசுப்ரமணியன் கேட்டிருந்தார். நான் அதுவரை குழந்தைகளுக்காக அதிகம் எழுதியதில்லை. ‘அன்று உன் அருகில்…
நிலா நிழல்
A coming-of-age tale of a small town boy (Mugundh). A collage of education, cricket, romance(infatuation in this case) and lessons of life. Oh fin…
ஆர்யபட்டா
ஆர்யபட்டா' என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதை…