சுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை) மூலப் பாடல்கள் முழுமையும் அடங்கியது
Share:

சுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை) மூலப் பாடல்கள் முழுமையும் அடங்கியது

Sundharar Thevaaram (Ezham Thirumurai) Mulap patalkalmulumaiyum atankiyatu

Check Price on Amazon

சுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை) மூலப் பாடல்கள் முழுமையும் அடங்கியது

Sundharar Thevaaram (Ezham Thirumurai) Mulap patalkalmulumaiyum atankiyatu

பக்கங்கள்
168
பதிப்பகம்
ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும்படி நம்மை ஓத வைத்து, உருக வைப்பவை தேவாரப் பதிகங்கள். பாடப்பாட பரவசம் தருபவை. அத்தகைய தேவாரப் பதிகங்களை நன்முறையில் பதிப்பித்து, வெளியிட்டு எங்கள் பதிப்புப் பணிக்கு நாங்களே மகுடம் சூடிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு வெகு நாளாய் இருந்து வந்தது. அந்த எண்ணம் இப்போது ஈடேறியிருக்கிறது. தேவாரப் பதிகங்கள் இசைப் பாடல்களாதலால், அவை பண்ணோடு பாடுவதற்கேற்ற முறையில்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


அப்பர் தேவாரம்

அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இ பிறவியே

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

சிதம்பர ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…

3.95/5 · 400+ ratings
4.3/5

Most and More

If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…

4.39/5 · 300+ ratings

சிவம்

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

4.1/5 · 300+ ratings

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …

4.19/5 · 200+ ratings

சிவ ரகசியம்

இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…

4.05/5 · 200+ ratings

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…

4.33/5 · 100+ ratings

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

4.36/5 · 99 ratings

சித்த ஜாலம்

இந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதிறைவை தந்த ஒரு தொடர் ஆகும். மதுரையில் இருந்து இமயத்துக்கு 'எனக்கு ஏற்ப…

4.13/5 · 79 ratings