Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
பனி இரவும் தனி நிலவும்
Pani Iravum Thani Nilavum
- பக்கங்கள்
- 486
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B079WGNXFQ
அந்நியமண்ணில் கால் பதிக்கும் ஒரு சராசரி இளம்பெண் எதிர்கொள்ளும் மனிதர்கள், அவள் சந்திக்கும் சுவாரஸ்யங்கள், ஆச்சரியங்கள், அபத்தங்கள், அதிர்ச்சிகள், சுயநலன்கள் என்று அவளை சுற்றி நகரும் கதையில் எல்லாவற்றின் அடிநாதமாக மெல்லிய காதல் இழை உள்ளோடும் நாவல்.
Shelves
More like this
ஙஞணநமன மெல்லினமாம்!
ஙஞணநமன மெல்லினமாம்! - இது ஒரு பெண்ணின் கதை! பல்வேறு சுமைகளைத் தம் இரு தோள்களிலும் ஏந்தியபடி பயணிக்கும் இன்றைய பல பெண்களின் கதை இது!! மெல்லினத்தின் மௌன மொழி சொல்லும் இ…
மலரவிழ்
கதைகளில் இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று கதைகளில் வாழ்வியலைப் பதிவு செய்வது ... இந்தக் கதையும் அவ்வகையே. உங்கள் நாயகனான அரவிந்தன் எப்போதும் போல் மனம் கவர்ந்தான். வாழ்த்துகள் ஹ…
இதழ் வரி கவிதை
மழை துளிகளின் சத்தம் மண்வாசம் இருந்தும் ஏதோ குறைகிறது சீக்கிரம் வா இப்போதே வேண்டும் உன்னிதழ் சுவைத்த தேநீர் -- இதழ் வரி கவிதை A feel good melody which revolves aro…
விழிகள் தீட்டும் வானவில்
வணக்கம்! ‘விழிகள் தீட்டும் வானவில்’ – இளமையின் துடிப்பும் துள்ளலுமாக வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழும் நவீன இளைஞன் ஆகாஷ். நியாயமான ஆசைகளும் கற்பனைகளும் …
தூரங்கள் நகர்கின்றன
மனிதர்கள் ஓரோர் சந்திப்பிலும் ஒவ்வொரு கோணத்தைக் காட்டுகிறார்கள். நமக்கு அது பிடித்த பக்கமாக இருந்தால் நெருங்கி செல்வதும், பிடிக்காததெனில் தள்ளி நிற்பதுமாக ஒவ்வொரு உறவிலும் …
பட்டாம்பூச்சி பரா பரா! பாகம்-1
"பட்டாம்பூச்சி பற பற" - நாம் அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களையும் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் உள்ளடக்கிய எளியக் கதையே.
நீ நான் நாம் வாழவே
வணக்கம்! "நீ நான் நாம் வாழவே" என் முதல் எழுத்து முயற்சி. இந்த நாவல் நம்மை ஒத்த மனிதர்களுடன் பயணிக்கிற, நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளுமான எளிய கதையே.
நினைவெல்லாம் செண்பகப்பூ
நினைவெல்லாம் செண்பகப்பூ! அதிகம் பேசா பொருளைப் பேசவிருக்கும் கதைக்கரு! செண்பக மலர்கள் சூழ நிகழும் இந்நாவலின் மையம் நிவி, நிவேதா! அவளைச் சுற்றியுள்ள பலர…
நிறைநாழி
வெவ்வேறு வயதுள்ள ஐந்து பெண்கள். அவரவருக்கான மனக்குறைகள், மனத்தடைகள் என்றிருப்பவர்கள் தங்களை உணர்ந்து தம் புரிதலை மேம்படுத்திக் கொள்ளும் சிற்சிறு தருணங்களே இந்நாவல். ந…
கடல் சேரும் விண்மீன்கள்
இன்று வாழ்க்கையே பெரிய ஓட்ட பந்தய மைதானமாக மாறிவிட்டது. கேரட்டைத் துரத்தும் குதிரை ஓட்டத்தில் நமக்கு எது தேவை, எது பிடித்தம், எதில் விருப்பம் என்பதைக் கூட அறிந்துணர முட…
அகநிறத்தூரிகை
வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையும், அணுகுமுறையும், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் விதங்களும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் இருப்பது இயல்பு. வயதும், அனுபவங்களும், அ…