முள்வேலியா? முல்லைப்பூவா?
Share:

முள்வேலியா? முல்லைப்பூவா?

Mulveliya? Mullaipuva?

Check Price on Amazon

முள்வேலியா? முல்லைப்பூவா?

Mulveliya? Mullaipuva?

பக்கங்கள்
353
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DZ24SDLY

எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு 18 வயதில் மாடலாகப்போகிறேன் என்று மும்பைக்கு ஓடிப்போன சஹானா முப்பது வயதில் மீண்டும் கோத்தகிரிக்கு வருகிறாள். அடுத்த வேளை சாப்பாட்டிற்கு இல்லை ஆனாலும் அவளின் உடன்பிறந்த திமிரும், நக்கலும் அப்படியே இருக்கிறது. அவள் சென்றதில் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்ட வருண், ரேகா, சுதர்ஷன் அனைவரும் அவள் வருகையை வித விதமாக அணுகுகிறார்கள்.

அழகான கோத்தகிரி மலையில் வாழும் இவர்களை சு…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


வரமாய்... இதமாய்...

குடும்ப பொறுப்பை சுமக்கும் முதிர் கன்னி சுபா. விவாகரத்து பெற்று மீண்டும் திருமண பந்தத்தில் சிக்க விரும்பாத ஹரி, சுபாவின் உயர் அதிகாரி. சூழ்நிலை இவர்களை திருமணத்தில் தள்…

4.5/5 · 300+ ratings
4.5/5

சித்தம் உனதானேன்

பரம்பரைத் தொழிலை காப்பாற்ற தந்தையால் தேந்தெடுக்கப்பட்ட பெண் ஒரு புறம். புகழ் பெற்ற மாடலோடு ஓடிக்கொண்டிருக்கும் உறவு ஒரு புறம். மூழ்கிக்கொண்டிருக்கும் தொழில் ஒரு புறம். …

4.6/5 · 200+ ratings
4.6/5

விண்மீன்களின் சதிராட்டம்

மல்லிகா மணிவண்ணனின் TamilNovelWriters.com தளத்தில் நடைபெற்ற 'கனவுப் பட்டறை 2020' நாவல் போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து புத்தகங்களில் ஒன்றாகவும், எழுத்தாளர்…

4.5/5 · 100+ ratings
4.5/5

கோணல் கோணங்கள்

க்ரைம் ப்ரான்ச் இன்ஸ்பெக்டர் கைலாஷ் ஒரு கேஸ் சம்பந்தமாக போஸ்ட் மார்ட்டம் செய்த மருத்துவரை விசாரிக்க வர, அது வாழ்க்கையில் மீண்டும் பார்க்கவே கூடாது என்று நினைத்திருந்த அராத்து என்ற…

4.5/5 · 100+ ratings
4.5/5

நெஞ்சம் யாவும் வஞ்சமே

மீண்டும் அலர், கைலாஷ் மற்றும் சிவா துப்பறியும் திரில்லர் வகை நாவல். இம்முறை பிரேதப் பரிசோதனை நிபுணர் டாக்டர் அலர்மேல் மங்கையைக் குறிவைத்து நடக்கும் தொடர் கொலைகளை துப்பறியு…

4.5/5 · 80 ratings
4.5/5

மெல்லத் திறந்தது மனசு

நகைச்சுவையோடு ஒரு மெல்லிய காதல் கதை. இதில் வரும் நோனா பாட்டியை பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள் ! A feel good story that will leave you with a happy smile.

தழலாய் தகிக்கும் நினைவுகள்

காதல் மனைவி, பிள்ளை இருவரையும் விபத்தில் பறிகொடுதவன் மறுமணம் புரிந்தால்...? அதுவும் மனைவியின் நெருங்கிய தோழியை மணம் புரிந்தால் ? கடந்த கால நினைவுகளை மீறி அங்கே மீண்…