கிருஷ்ணா குடில்
Share:

கிருஷ்ணா குடில்

Krishna Kudil

Check Price on Amazon

கிருஷ்ணா குடில்

Krishna Kudil

பக்கங்கள்
242
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B09X32XPBZ

இது எனது முதல் கதை...

சிறு வயதிலேயே பிரிந்த தனது அத்தை மகள் திரும்பி வரும்போது கலெக்டராக வருகிறாள் சந்தர்ப்ப வசத்தால் பிரிந்த நாயகன் பின்னர் அவளை எப்படி தனது வாழ்க்கையில் இணைத்துக் கொள்கிறான் என்பதை சொல்லும் நாவல்...

இன்னொரு நாயகன் போலீஸ் ஆபீஸர் அவன் கலெக்டருடன் இணைந்து நாட்டு மக்களுக்கு எப்படி பணியாற்றுகிறான் என்பதையும் இதில் காணலாம்...

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


கார்மேகச்சாரலில் அரும்பமிழ்து

ஜெகதாம்பாள் கருணாமூர்த்தி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மிகவும் கண்டிப்பான குணம் உள்ள ஜகதாவிற்கு தனது மூன்றாவது மகனை ஏனோ பிடிக்கவில்ல்லை. காரணம் இல்லாமல் அவனை வெறுக்கி…

3.6/5 · 31 ratings
3.6/5

ராதை மனதில்...!

செல்லமாய் வளரும் ராதா என்ற இளம்பெண்ணிற்கு பணம் இருந்தால் போதும், வாழ்க்கையில் எதையும் அடைந்து விடலாம் என்ற எண்ணம். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல, உறவுகளும், தான் நேசிக்கும் மற்ற வி…

4.4/5 · 15 ratings
4.4/5

முடிவல்ல ஆரம்பம்

வர்ணிகா வாழ்க்கையை வெறுத்து வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் மடிகேரி எனும் ஊருக்கு பயணப் படுகிறாள். அங்கு ஒரு வேலை கிடைத்து இருக்கிறது.. இரட்டை குழந்தைகளுக்கு ட்யூசன் டீச்சரா…

உறவுக்கு ஆயிரம் கண்கள்

ஒரு தலைமுறைக்கு முன்னால் கிராமத்தில் இருந்து ஒரு ஜோடிக் காதலர்கள் ஊரை வீட்டு ஓடி வந்து திருமணம் முடித்து வெளியூரில் வாழ்கின்றனர். இவர்களது காதலால் ஊரில் உள்ள சொந்தங்கள் த…

நதியும் சுழலும்

அந்தக் காலம் மாதிரி இல்லாமல் பெண்கள் எல்லோருமே படித்தவர்களாகவும், பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.. ஆனால் பெண் உரிமை,சுதந்திரம் என்பதை தவறாக புரிந்து க…

எனை ஈர்க்கும் உறவே (உயிரே)

கதையைப் பற்றி சில வரிகள்.. வாழ்க்கையில் நடக்க முடியாத விசயங்களை கற்பனையாக சித்தரித்து எழுத்தில் சொல்வது கற்பனைக் கதைகள்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களி…

அக்கரைப்பச்சை

மைதிலிக்கும் சம்பத்துக்கும் திருமணம் ஆகிறது. இரு குழந்தைகள் பிறக்கிறார்கள் , ரஞ்சன், ரஞ்சனை.. ரஞ்சனிக்கு மூன்று வயதாக இருக்கும் போது பொருளாதாரப் பிரச்சனையால் மைதிலியை வீ…