21ம் விளிம்பு
Share:

21ம் விளிம்பு

21st Vilimbu

Check Price on Amazon

21ம் விளிம்பு

21st Vilimbu

பக்கங்கள்
256
பதிப்பகம்
விசா பப்ளிகேஷன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184937206

'21 ம் விளிம்பு' கட்டுரைத் தொடர் நான குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95 -ல் இருந்த போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சிலமொழி பெயர்ப்புகளுக்கு பொதுக் கட்டுரைகளும் கொண்ட இந்தத் தொகுப்பில் 'தரவேன்' பயனத்தைப் பற்றிக் கட்டுரைத் தொடர் ஒரு பயணக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்று என் மனசில்நிலைத்திருந்த ரீதியில் எழுதினது. -சுஜாதா

Interested in this book? Check Price on Amazon
Shelves
Essays கட்டுரைகள்

More like this


கற்றதும் பெற்றதும்

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

4.16/5 · 800+ ratings

கடவுள்

கடவுளை உணர வழியென்ன — வேதாந்தமா, விஞ்ஞானமா? இரண்டு தசாப்தங்களில் ஐந்து வெவ்வேறு தொடர்களாக வெளியான கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், இந்தக் கேள்வியை அச்சமின்றி எதிர்கொள்கி…

4.06/5 · 200+ ratings

கணையாழியின் கடைசிப் பக்கங்கள்

1965 முதல் 1990 வரை கணையாழி இதழின் கடைசிப் பக்கத்தில் வெளிவந்த 192 கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என அனைத்தும் அடங்கிய பெருந்தொகுப்பு இது. தொல்காப்…

4.12/5 · 200+ ratings

சுஜாதாட்ஸ்

1997-1998 காலகட்டத்தில் விகடன் பேப்பர் நாளிதழில் வெளிவந்த சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பு இது. அக்காலத்தில் தமிழகம் முதல் அமெரிக்கா வரை நடந்த அரசியல், அறிவியல், சினிமா, …

4.18/5 · 100+ ratings

ஜீனோம்

IT BRIEFLY DESCRIBES ABOUT HUMAN GENES AND HOW LIFE ON EARTH WAS FORMED.

4.26/5 · 46 ratings

விவாதங்கள் விமர்சனங்கள்

பேட்டி காண்பதுபோல பேட்டி காணப்படுவதும் ஒரு கலையென்றால் அதில் நான் எப்பேர்ப்பட்ட பூஜ்யம் என்பதற்கு உதாரணங்கள் இப்புத்தகத்தில் உள்ளன என்னை ஒரு மூலையில் உட்காரவைத்து எழுதச் சொல்லி…

3.77/5 · 22 ratings

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

கடவுள்

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

கணையாழியின் கடைசிப் பக்கங்கள்

1989ல் நான் ஜப்பான் சென்றிருந்த போது அந்தச்சிறிய பயணத்தை விவரித்து ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். அதையும் அந்தக் காலகட்டத்தில் எழுதிய அந்தக் கட்டுரைகளையும், 'கணையாழியின் க…

அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள்

மொத்தம் பதிமூன்று கட்டுரைகள். கர்நாடக மாநில நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து கம்ப்யூட்டர் வரை.. ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யா, பெங்களூர் நகர போ…

மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! சுஜாதா கட்டுரைகள்

சினிமா உலகுக்குள் நுழைந்தபோது கோடம்பாக்கம் குறித்து சுஜாதாவுக்கு இருந்த மாறுபட்ட பார்வை; முதல் கதை எழுதிய அவரது பால்ய கால நினைவுகள்; ‘கனவுத் தொழிற்சாலை’ நாவல் குறி…