Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
மோகமழை பொழிகின்றாயடா
Mogamazhai Pozhigindrayada
- பக்கங்கள்
- 134
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B08W3NQZHK
மனைவியை இழந்த யோகி ஒரு மகனோடு முதல் கணவனை விவாகரத்து பெற்ற லாவாவை மறுமணம் செய்கிறான்.. இதனால் அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வந்ததா உணர்வுகள் ரீதியாக அவர்களின் நிலை சமுதாயத்தில் அவர்களை பார்க்கும் கண்ணோட்ட்டம் என்பதை வழக்கமான கலகலப்பு ரொமன்ஸ் குறையாமல் கொடுத்திருகுகிறேன் இது உங்களை மோகமழையில் நனைக்கட்டும்
Shelves
More like this
மன்னவன் வந்தானடி ரதியே
முதல் பார்வையிலேயே சத்யாவிடம் இளமதிக்கு மோதலாகி இருவரும் பிடிக்காது போட்டியாக நிற்க ,இருவருக்கும் இடையே காதல் வந்ததா? காாமெடி,காதல்,ரொமன்ஸோடு மன்னவன்
வேரலை மேய்ந்த வேழம்
திருமணம் என்ற புயலில் கயவன் கையில் சிக்கி குத்துயிராக போன நாயகி வேரல் ஒரு பிள்ளையோடு நிற்கிறாள், அவளுக்கு தாலி கட்டிய கயவனே அவளை ஆன்லைன் விபச்சாரம் செய்ய விற்கிறான் ,…
மை டியர் ஸ்வீட் டெமன்
இயந்திரங்களோடு இயந்திர மனிதனாக வாழும் இரணியனை மது என்ற பெண்ணின் காதல், அன்பு வென்றதா? சைக்கோ ஹீரோ , லவ் , ரொமான்ஸ கதை அடுத்த பாகம் மன்னவன் வந்தானடி ரத…
மிஞ்சியின் நாதமாய் வா
பெண்கள் போதைக்கு மட்டும் என்று தவறுதலான வளர்ப்பில் வளரும் வாஞ்சிநாதன் ,ஆணுக்கும் ஒழுக்கம் வேண்டும் என்று நினைக்கும் யாழினிக்கும் திருமண பந்தம் ஏற்பட்டால் காதல் என்ன கதி ஆகும்
கலுழனின் காதல் புராணம்
பிரபல வழக்கறிஞர் கருடன் கொலை கேஸ் ஒன்றில் அப்பாவி அன்றிலை மாட்டி விடுகிறான். ?அவள் நிலை என்ன? அவளை காப்பாற்றினா ? காதல்,காமெடி, ரொமான்ஸோடு கலுழன்
அயூரம் தூவும் மயூரம்
சந்தோஷ் தன் காதல் தோல்வியில் வாழ்க்கை வெறுத்து அலைபவன் போதையில் தவறுதலாக சுயம் இல்லாது கார்முகிலோடு கலந்து விடுகிறான். அவளும் அவன் மீது உள்ள ஒருதலை காதலில் அதை ஏற்று க…
தீக்குள் இதயம் வைத்தேன்
விமான ஓட்டுனராக திருமண வாழ்க்கை மீது பற்றற்று வாழ்கிறான் கேப்டன் ஆரியன் .. அவனிடம் கோ பைலட்டாக வருகிறாள் தேஜா .. ஆர்யனை தன் இக்கட்டில் இருந்து காக்க திருமணம் செய்து கொள்…
ஏக்கம் தீர்க்கவா சமரா
தன்னை காதலிக்க மறுத்த ரதியை திருமணம் செய்து... அவளை காதலிக்க வைத்தானா ..சமராவின் ஏக்கம் தீர்த்தாளா ரதி... காதல் ,ரொமான்ஸ் ,காமெடி யோடு சமரா...
இரலையின் இரவல் திருமகள்
இரலையின் இரவல் திருமகள் !! நாயகன் மாணிக்கம் நாயகி ஸ்ருதி தாஜ் நாயகன் என்றால் கம்பீரமாக மில்லியனர் பில்லியனராக தான் இருக்க வேண்டமா நாயகி என்றால தத்தியாக …
நறுநிலம் பொழிந்த திராவகமே
ஐநூறு வருடங்களுக்கு முன் கொடுங்கோல் மன்னன் திராவகன் வாழ்ந்து வருகிறான் .. அயல் நாட்டோடு போர் புரியும் போது எதிரி நாட்டு இளவரசி அயனி சந்திரவதனியை தூக்கி வருகிறான் .. …
ராஜாவின் ரோஜாப்பூ 1
தன் இரக்க குணத்தால் யுதனராஜாவை கவர்கிறாள் ரோஜா.. அவளை கட்டாயத்தின் பேரில் திரூமணம் செய்கிறான்..அவன் உண்மையான அன்பினால் கவரப்பட்டு யுதனை காதல் செய்கிறாள் ரோஜா ..அவன் தன் அ…
தென்றலை தீண்டாதே ராட்சசா
மனிதர்களை வேட்டயாடும் ராட்சசன் ஜாஸ் .. அவன் கைக்குள் மாட்ட கொள்ளும் சுரபி அவன் ராட்சச குணம் மாற்றினாளா ? காமெடி,காதல், ரொமான்ஸோடு ராட்டசன்