Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
"அசோக் வெட்ஸ் ஆரிய சுபத்ரா " அந்த அழகிய பிரமாண்டமான திருமண மண்டபத்தில் நடுநாயகமாக வீற்றிருந்த மேடையில் மணமகனும் மணமகளும் திருமணத்திற்கே உரிய அலங்கார ஒப்பனைகளுடன் ஜொலித்துக்கொண்டிருந்த வேளையில் மண்டபத்திலிருந்த உறவினர் அனைவரின் கண்களும் மணமக்களை மட்டுமே மொய்த்துக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் பிள்ளைகளை ஈன்றெடுத்த கதாநாயகர்களின் பெற்றோர் முகத்திலும் சந்தோஷ கலை தாண்டவமாட,அதற்கு குறையாத சரிவிகிதத்தில் …
Shelves
More like this
வயவனின் வதனமோகனா
கிராமத்து காதல் கதை. தமக்கைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த காளையவனிற்கு திருமணம் என்பது எட்டாக்கனியாக இருந்த நிலையில் அவனது பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற வரும்…
சர்வமும் ஆனவனே!!
அவள் வாழ்வில் அனைத்தும் கைவிட்டு போன நிலையில் அதை அழிக்க வந்த அசுரன் என நினைத்தவன் அவனே சர்வமும் ஆகிப்போனதே இக்கதை...
தந்திரமில்லா காதல் மந்திரம்
வித்தகனின் விந்தையான விகசனமே கதையின் இரண்டாம் பாகம்!! ஒரு வழியாய் காமினி பல வித தொந்தரவுகளுக்கு பிறகு வெறும் வயிற்றோடு இந்தியா வந்திறங்கியவனின் விழிகள் இரண்ட…
ஓவியப்பாவையிவளோ நின் நேச நயனங்களில்!!
எதிர்ப்பாராத திருமணம்...எதிரெதிர் குணமும் தோற்றமும் கொண்ட ஜோடிகளின் இணைவு!! நாயகன்: துருவ் விக்ரமாதித்தன்(மருத்துவன்) நாயகி: வடிவாம்பாள்(கிராமத்து இளம்ப…
மகதீரா
ஆத்விகா பொம்மு மற்றும் பிரியங்கா முத்துகுமார் இருவரின் கூட்டு முயற்சியில் உருவான பல மர்மங்களுடன் கூடிய காதல் கதை...!!
வேள்வியில் ஜனித்த பாரிஜாத மலரிவளோ...
இது ஒரு வித்தியாசமான சுவராஸ்யங்கள் நிறைந்த காதல் கதை...!!நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களையும் அதன் கோட்பாடுகளையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்…
மாயோளின் வேந்தனவன்
வேகமும் விவேகமும் ஒருங்கே அமையப்பெற்ற இளம் வயது லண்டன் வாழ் தொழிலதிபன்,தன் இலட்சியத்தை அடைய வேண்டி சூட்மத்தை கையாளும் தந்திரக்காரன்…!! தொழில் தர்மத்தை காப்பதற்காக அ…