கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா...! பகுதி 1
Kollamal Kondru Puthaithene Mannipaya...! Part 1
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா...! பகுதி 1
Kollamal Kondru Puthaithene Mannipaya...! Part 1
- பக்கங்கள்
- 425
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B09BR87YRX
முன்பு நடந்த ஒரு அவல சம்பவத்தால் நாயகியை இரக்கமின்றிப் பழிவாங்கும் நாயகன். பழிவாங்கியபின் பாவக்கணக்கை எங்கு சென்று கரைப்பது... அதைத் அவளிடமே கரைக்க நினைக்கிறான். அவளோ செய்த பாவத்திற்குத் தண்டனையாய் அவனை விட்டு விலகி விலகிச் செல்கிறாள். விலகிச் செல்லும் அவளின் கசப்பை கரைக்கச் செய்வானா, அவனை ஏற்றுக்கொள்ளச் செய்வானா? கருகிய காதல் மீண்டும் மலருமா? காலம் கடந்த பின் வேண்டி என்ன பயன்? கெஞ்சும் அவனை மிஞ்…
Shelves
More like this
கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா - பாகம் 2
கொல்லாமல் கொன்றுபுதைத்தேன் மன்னிப்பாயா பாகம் இரண்டு - பாகம் ஒன்றில் தன் சகோதரிக்கு நடந்த அநீதியால், பழிவாங்கவென்று நாயகியைக் கொல்லாமல் கொன்று புதைக்கிறான் நாயகன் அபயவிதுலன்…
கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா! - பாகம் 3
நாயகன் அபயவிதுலன். நாயகி மிளிர்ம்ருதையின் தந்தை செய்த அநீதியால் அவரைப் பழிவாங்கவேண்டி நாயகியை சீரழிக்கிறான். நாயகியின் தந்தைக்குத் தண்டனை கொடுத்தாயிற்று. ஆனால் அவன் மனத…
வெந்தும் தணியுமோ காதல் - பாகம் 02
குறும்பும் அதீத பிடிவாதமும் கொண்டவள் நாயகி நேயநறுமை. வீட்டிற்கு விருந்தினனாக வரும் நாயகன் ஆதியதுலனின் மீது காதல் கொல்லும் நேயநறுமை, அந்தக் காதல் தோல்வியில் முடிய யார…
வெந்தும் தணியுமோ காதல்... பாகம் - 01
குறும்பும் அதீத பிடிவாதமும் கொண்டவள் நம் நாயகி நேயநறுமை. வீட்டிற்கு விருந்தினனாக வரும் நாயகன் ஆதியதுலனைக் கண்டதும் ஆரம்பத்தில் அவனை வெறுத்தாலும் பின்னர் காதல் என்னும் மாய…
தொலைந்த எனை மீட்க வா...!
எனதன்பு வாசகப் பெருமக்களே.. தொலைந்த எனை மீட்க வா...! என்கிற புதிய நாவலோடு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. திகழ்வஞ்சி வசதியான வாழ்வுக்கு ஆசைப்பட்…