Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கணிதனின் கவியழகே
Kanithanin Kaviyazhage
- பக்கங்கள்
- 319
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0CL2MX99Q
பதினைந்து வயதில் கணக்கு வாத்தியாருக்கு காதல் கடிதம் கொடுத்து அடி வாங்கிய காவேரி, அதே கணக்கு வாத்தியாரான தமிழ்மாறனை திருமணம் செய்யும் நிலைக்கு பிற்காலத்தில் தள்ளப்படுகின்றாள். அவர்களின் மெல்லிய காதல் கதை.
கதையில் இருந்து ஒரு டீசர்.
அன்று மதியம் பாடசாலை விட்டு வந்த காவேரியோ குளித்து விட்டு சாப்பிட அமர்ந்த சமயம், அவள் அருகே வந்து அமர்ந்தார் காமாட்சி... "இன்னைக்கு என்ன பண்ணுனீங்க?" என்று கேட்டுக் கொண…
Shelves
More like this
ரகசிய சிநேகிதனே
பிரபல திரைப்பட இயக்குநரான துருவ், குடும்பத்தின் நிர்பந்தத்தால் தனக்குக் கீழ் டச் அப் கேர்ளாக வேலை செய்யும் பவித்ராவை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்கிறான். ஸ்டேட்டஸ் பார்க்க…
மழையாக நீ மழலையாக நான்...
Mr. Perfect professor க்கும், Mrs Naughty Student க்குமான காதல் கதை... கதையில் இருந்து ஒரு டீசர் பாரதியும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, 'இப்படியே போன…
என்னை அறியா என்னுயிரே
முழு நீள காமெடி அண்ட் ரொமான்டிக் நாவல்.. அதில் இருந்து ஒரு டீசர் தந்தையையும் அண்ணனையும் தவிர ஆண்களுடன் அவள் பழகியது குறைவு தான்.. அதுவும் முதல் இரவன்று இப்படி …
மீட்டாத வீணையடி
பைரவி, கணவன் பற்றிய எதிர்பார்ப்புகள் நிறைந்த பெண்... மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில், தம்பியை கல்யாணம் செய்து வைப்பதாக பைரவியின் பெற்றோர் ஏமாற்றி அண்ணனை கல்யாணம் செய்து வைத்து…
உருகும் நிலவே விலகும் ஒளியே
காஜன் — குழந்தைப் பருவத்தில் பல கஷ்டங்களைச் சந்தித்த ஒரு இளைஞன். ஆனால் அவனது உயர் சுயமரியாதையும் உள்ளார்ந்த வலிமையும் அவனை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கியிருக்கின்றன. பல்ல…
காதல் தேடும் பயணமிது
அமெரிக்காவுக்கு சென்ற தனது காதலனை கண்டு பிடிக்க, க்ரீன் கார்ட் உள்ள மணமகனை திருமணம் செய்ய சம்மதிக்கும் இல்ங்கைப் பெண் யமுனாவுக்கும், அமெரிக்க கலாச்சாரத்தில் ஊறிப் போய் கல்யாண…
விண்மீன் விழியில் நுழைந்தேன்
உருக வைக்கும் காதல் கதை... டீசர் சக்திவேலுக்கு இந்த பெண் பார்க்கும் படலத்தில் எல்லாம் ஆர்வம் இல்லை. இறுதிவரை அங்கே வரப்போவது இல்லை என்று சொல்லி இருந்தவன், என்ன நினைத்தானோ தெ…
தனிமையில் உருகும் அனிச்சம்
நாவலில் இருந்து ஒரு டீசர் இதே சமயம் சமையல் கட்டுக்கு வந்த நிவேதாவோ, "அண்ணி, நைட் என்ன சாப்பாடு?" என்று கேட்க, "சப்பாத்தி தான் நிவேதா" என்று சொல்லிக் கொண்டே, அவள்…
உன் தூரிகை நானாக
உன் மௌனமே என் இசையாக, உன் கானமே என் உயிராக வரிசையில், உன் தூரிகை நானாக, யாதவ் கிருஷ்ணாவின் காதல் கதை
வானமகள் நாணுகிறாள்
நாற்பது வயதைக் கடந்த முதிர்ந்த பருவத்தில் அரும்பும் அழகான காதலைப் பற்றி இந்தப் புதினம் பேசுகிறது. சிவரஞ்சனி மற்றும் குமரன் ஆகிய இருவருக்கும் இடையிலான எதிர்பாராத சந்திப்ப…
தாகம் தீர்க்கும் மழைத்துளியே
இலங்கை தமிழில் லெக்சரர் மற்றும் ஸ்டுடென்ட் கதை... ரொமான்டிக் ஃபீல் குட் நாவல்