மேகதிரை மூன்றாம் பிறை
Share:

மேகதிரை மூன்றாம் பிறை

Megathirai Moondram Pirai

Check Price on Amazon
4.4/5 · 300+ ratings
4.4/5

மேகதிரை மூன்றாம் பிறை

Megathirai Moondram Pirai

4.4/5 · 300+ ratings
4.4/5
பக்கங்கள்
428
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DSTVDP8D

நான்கு வருடத்திற்கு பின் தங்கையை காண வரும் நாயகன். அவனின் வரவை விரும்பாத தங்கை கணவன். அண்ணன் மேல் கொண்ட பாசத்திற்கும் கணவனிடம் உள்ள காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் நாயகனின் தங்கை.

இதற்கிடையில் தன் தங்கையின் நாத்தனாரான நாயகி தன் அண்ணனின் வரவை எப்படி எடுத்து கொள்வாளோ..? இதனால் மீண்டும் அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை வருமோ என்ற பயத்தோடே அனைத்தும் சரியாக வேண்டுமென நினைக்கும் நாயகனின் தங்கை.

அடுத…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


உயிரென உனை சேர வா..!! 1

மூன்று வயது பிள்ளையோடு பல இன்னல்களை சந்தித்து தனித்து வாழ்வில் போராடும் நாயகி. தனக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே தெரியாமல் இன்னொரு திருமணத்திற்கு தயாராகும் நாயகன். இ…

4.4/5 · 500+ ratings
4.4/5

உன்னில் என்னைத் தேடுகிறேன்..!!

அத்தை மகன் மாமன் மகள் உறவிருந்தும் சிறு வயதிலிருந்து ஒருவரை ஒருவர் அறிந்திராத இருவர் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்ந்து எதிர்பாராமல் வாழ்க்கையில் இணையும் போது நடக்கும் நிகழ்வ…

4.3/5 · 300+ ratings
4.3/5

ஆதி நீ அந்தம் நான்...!!

படிப்பு, அந்தஸ்து, வாழ்க்கை முறை என்று எல்லா வகையிலும் இரு வேறு துருவங்களாக இருக்கும் நாயகனும் நாயகியும் விதி வசத்தால் வாழ்க்கையில் இணைய நேரும் போது அதை எப்படி எதிர் க…

4.4/5 · 300+ ratings
4.4/5

மழலை நேசம்..!!

சிறு வயதிலிருந்து தன் அத்தை மகன் ரித்விக்கின் மேல் கொண்ட பாசம் ஒரு கட்டத்தில் நேசமாக மாறி, இவனோடே தன் வாழ்க்கையென கனவு கண்டிருக்கும் நக்ஷத்திராவுக்கு, ரித்விக் தன் அத்தை மக…

4.3/5 · 300+ ratings
4.3/5

சித்திரையில் நீ மார்கழி..!!: இழை பாகம் 2

எதிர்பாரா ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்தித்து அனைவரிடமிருந்தும் தன்னை ஒதுக்கிக் கொண்டு மனதளவில் இறுகிப் போய் இருந்த நாயகனின் வாழ்வில் இதே போல் வாழ்வில் சந்தோஷமென்பதையே…

4.4/5 · 200+ ratings
4.4/5

சதிராடுதே மனமே..!!

காதலித்தவளின் துரோகத்தால் திருமணமே வேண்டாமென்ற முடிவில் இருக்கும் நம் கதையின் நாயகன் தன் தாயின் வற்புறுத்தலினால் மாமன் மகளை மணக்க சம்மதிக்கிறான். பதின்மவயதில் இருந்து நாயக…

4.4/5 · 200+ ratings
4.4/5

தழலாய் நின் நேசம்..!! இழை நூல் 1

ஒரே அரசியல் கட்சியை சேர்ந்த இரு குடும்பங்கள். குடும்ப பகையால் மனதளவில் பிளவுப்பட்டு நிற்கும் இரு குடும்பங்கள். நாயகியின் குடும்பத்தின் மேல் தீரா பழி வெறியோடு இருக்கும் நா…

4.4/5 · 100+ ratings
4.4/5

கையில் மிதக்கும் கனவா நீ ..!! (இரண்டாம் கனவு)

இந்த கதையின் முதல் பாகத்தில் கடமை தவறாத அதிகாரியாக சஞ்சய் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் தொடர்ச்சியும் காதலால் இணைந்த மண வாழ்க்கையில் இவனின் அதிரடியால் வரும் இடையூறும் ஒன்…

என் அன்பு காதலா..!!

எதிர்பாரா ஒரு பயணத்தில் சந்திக்கும் இருவருக்கும் இடையில் இப்படி காதல் மலர்ந்தது.. அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒன்று சேர்ந்தார்களா..? காதல் என்றாலே வில்லன் உண்டு தானே.. …

பூ எழுதும் கவிதை..!!

அத்தை மகன், மாமா மகளுக்கு இடையே நடக்கும் காதல் கதை. திருமணம் வேண்டாமென நினைக்கும் நாயகன், கல்லூரி முடித்தவுடன் வேலை பார்க்க ஆசைப்படும் நாயகி. இரு வீட்டின் தொந்தரவை சமா…

உயிரென உனை சேரவா..!! 2

மூன்று வயது பிள்ளையோடு பல இன்னல்களை சந்தித்து தனித்து வாழ்வில் போராடும் நாயகி. தனக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே தெரியாமல் இன்னொரு திருமணத்திற்கு தயாராகும் நாயகன். இ…

உன்னை அமுதவிஷமென்பதா..!! இரண்டாம் பாகம்

அம்ருவின் வாழ்வில் புயலென நுழைந்தவனின் தவறால் தன் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகளையும் பாதிப்புகளையும் சுமந்து கொண்டு வெளியேறியவளின் வாழ்க்கையில் இனி என்ன என நடக்கும்.. இவளுக்கா…