Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வாழ்க்கை என்பது வரம்! அதை வளமாக்கிக் கொள்வதும், சிறுமைப்படுத்திக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக, உறவுகளைக் கட்டிக் காப்பதில் பெண்களின் பங்கே முதன்மையானது. இல்லற வாழ்கையின் எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையும், நிதானமுமே கைகொடுக்கும். வலிமையான மனப்பிணைப்பு மட்டுமே ஒருவர், மற்றவரைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும்.
Shelves
More like this
உன்னைக் கண்டு உயிர்த்தேன்
அழகு கொஞ்சும் மேலைக் கடற்கரை மாநிலமான கேரள நாட்டின் செழுமையும், எழிலும் நிறைந்த ஆலப்புழா, கொல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் களமாகக் கொண்டு எழுதப்பட்டக் கதை. …
நீயெனதின்னுயிர்
தாம்பத்தியம் என்பது இருவரின் வாழ்க்கையை ஆரம்பத்தில் இணைக்கும் ஒரு பாலம் தானே தவிர, காலம் முழுதும் உடன்வருவது... ஆத்மார்த்தமான அன்பும், புரிதலும் மட்டுமே! காமமில்லாத காதல் …
தீயினிலே வளர் ஜோதியே
இருமுனை ஆயுதமான அன்பு ரணமாக்கவும் செய்யும் அதுபோல உயிர்ப்பிக்கவும் செய்யும். காதல் என்பது ஒருவரிடம் வலிந்து திணிக்கப்படுவது அன்று. இயல்பாக ஒருவரிடம் தோன்றுவது.
இதய கருவறையில்
காதல் என்ற மெல்லுணர்வு ஆட்கொள்ளும் போது, தன்னையே நல்வழியில் மாற்றிக் கொள்ளும் புரிதல் கொண்டவர்களுக்கு, காலம் ஒரு போதும் தவறானவற்றை அளிக்காது.