சொட்டு சொட்டாய் கலந்தாய்...
Share:

சொட்டு சொட்டாய் கலந்தாய்...

Sottu Sottai Kalanthai...

Check Price on Amazon
4.6/5 · 46 ratings
4.6/5

சொட்டு சொட்டாய் கலந்தாய்...

Sottu Sottai Kalanthai...

4.6/5 · 46 ratings
4.6/5
பக்கங்கள்
259
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DPSTNG96

அழகிய சென்னை தமிழில் ஒரு முழு கதை, என் கன்னி முயற்சி. ஒரு சாதாரண எளிய வாழ்க்கை வாழும் நாயகனுக்கு, உள்ளூர் அழகியே மனைவியாக கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்? அழகியான நாயகி, மிகவும் எளிய வாழ்க்கை வாழும் நாயகனை ஏற்றுக் கொள்வாளா? அவர்களது வாழ்க்கை என்னவாகும்? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


சிப்பி தேடும் மழைத்துளி?

Infaa, young budding author is well known among ladies readers.

3.63/5 · 100+ ratings

மௌன யுத்தம்

Mouna Yutham

3.73/5 · 100+ ratings
4.0/5

நீயின்றி போனால்..., நான் வீழ்ந்து போவேன்...

ஒரு ஊருக்கு புதிதாக வரும் நாயகன், அவனுக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு... வில்லனை அழிக்க நினைக்கும் அவன் முயற்சியில், நாயகி குறுக்கே வந்தால் பழி வாங்குவானா? அவளுக்கென வ…

4.5/5 · 100+ ratings
4.5/5

தித்திப்பாய் சில பொய்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…

4.6/5 · 100+ ratings
4.6/5

கனவே கனிவே...

தன் திருமணம் மிகப்பெரும் துரோகத்தால் முடிவுக்கு வந்திருக்க, திருமண பந்தத்தின் மீதே பெரும் வெறுப்பு கொள்ளும் நாயகனும், திருமணம் என்றாலே அதில் இருக்கும் பிரச்சனைகள் தனக்கு வ…

4.5/5 · 100+ ratings
4.5/5

நதியை மீட்டும் நாணல்...

மாயோன் திருப்புகழோட முதல் வாழ்க்கை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போக, அவனோட இரண்டாவது திருமணமும் அவன் வெறுக்கும் ஒரு பொண்ணோட நடந்தால் என்னவாகும்? ஸ்ரீமதியோ மாயோனை மா…

4.4/5 · 100+ ratings
4.4/5

ஆசை மேகம்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…

4.3/5 · 100+ ratings
4.3/5

கண்ணாமூச்சி ஏனடா...

ஒரு காதலினால் பாதிக்கப்படும் நாயகன், நாயகியின் குடும்பத்தில் மீண்டும் ஒரு காதல் கூடாது என இருக்க.... நாயகன் நாயகிக்கு இடையில் காணாமலே முளைவிடும் காதல்... அந்த காதல் க…

4.2/5 · 100+ ratings
4.2/5

ஜீவன் ரெண்டும் சேர்ந்ததே...

வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்…

4.5/5 · 100+ ratings
4.5/5

வெண்பனி சிலையே...

அமுதனின் வாழ்க்கையில் யாரை அதிகம் வெறுத்தானோ அந்த மிருதுளாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. மிருதுளாவோ அமுதனுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். அதை நினைத்து அ…

4.3/5 · 98 ratings
4.3/5

நெஞ்சுக்குள் பொத்தி வைத்தேன்...

எதற்குமே உபயோகம் இல்லை, எந்த திறமையும் இல்லை என பெற்றவரால் இகழப்பட்டுவரும் நாயகனை, உனக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும் என அவளை அறியாமலேயே அவனைத் தூண்…

4.4/5 · 86 ratings
4.4/5

எந்தன் தஞ்சம் நீயே... பாகம் 1

பிறந்தது முதல் அத்தை மகனைக் கணவனாக எண்ணி வாழ்ந்துவரும் நாயகி. அவளைத் துளியும் விரும்பாத, அவளை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திவிட்டு உதறித் தள்ளும் அத்தை மகன். அவனது சுயரூபம்…

4.4/5 · 82 ratings
4.4/5