Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!
Aathalinal Romance Seyveer!
- பக்கங்கள்
- 112
- பதிப்பகம்
- விகடன் பிரசுரம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184764222
காதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா? பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களிலேயே ஏன் சலித்துப்போகிறது? ஊடலும் கூடலும் மாறி மாறித்தான் நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துகின்றன. ஆனால், ‘இன்பமும் துன்பமும் இணைந்த கலவைதான் வாழ்க்கை’ என்கிற புரிதல் எத்தனை பேருக்கு இருக்கிறது? பல வருடப் பாசமும் காதலும் நொடியில் உதிர்க்கும் ஒற்றை வா…
Genres
Shelves
More like this
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
பொய்மான் கரடு
ஒரு பயங்கரமான கொலை நடந்தும் யாரும் சாகாத, தீ விபத்து நேரிட்டும் யாரும் பலியாகாத சுவாரஸ்யமான கதையைச் சொல்லும் நாவல் இது. எதிர்பாராத திருப்பங்களும் கரடுமுரடான கதாபாத்…
தண்ணீர்
சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தின் பின்னணியில், சமுதாயத்தால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. சி…
கிடை
இந்தக் குறுநாவல் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலையும், ஆடு மேய்க்கும் சமூகத்தினரின் தனித்துவமான பண்பாட்டையும் பின்னணியாகக் கொண்டது. கிராமப்புற சமூகத்தில் நிலவும் சாதி வேறு…
யாருக்காக அழுதான்?
ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.
ரிஷி மூலம்
மாயவரம் கிருஷ்ணய்யரின் அறிவாளி மகன் ராஜாராமன், குடும்ப நண்பர் சாம்புவய்யரின் பிள்ளைப்பேறற்ற மனைவி சாரதா மாமியின் அன்பில் வளர்கிறான். ஆனால் விதியின் சதி அவர்களது உறவை ஒரு…
ஆயிஷா
கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நா…
எங் கதெ
இது ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணத்தை முழு ஆவேசத்துடனும், பேச்சு மொழி நடையிலும் சொல்லும் ஒரு நெடுங்கதை. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் எழும் மன அழுத்தங்களையும், உ…
விரும்பிச் சொன்ன பொய்கள்
வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோ…
குறத்தி முடுக்கு
மும்பையின் காமாத்திபுரா, கொல்கத்தாவின் சோனாகாச்சி தெருக்களை நினைவூட்டும் விதத்தில், திருநெல்வேலியில் கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு விலைமாதர் தெருவே இந்தக் குறுநாவலின் கள…
தப்பித்தால் தப்பில்லை
பாலகிருஷ்ணன் ஒரு பயந்த நடுத்தர வர்க்க அதிகாரி. அவனது அழகான, சுறுசுறுப்பான மனைவி சாரதா, பக்கத்து வீட்டு மஞ்சுநாத்துடன் நெருக்கமாகிறாள். "தப்பித்தால் தப்பில்லை" என்ற தத்த…
ரெயினீஸ் ஐயர் தெரு
திருவனந்தபுரம் சாலையில் இணையும் ரெயினீஸ் ஐயர் தெருவில் ஆறே வீடுகள், ஐம்பதுக்கும் குறைவான கிறிஸ்தவ-வேளாள மக்கள். பள்ளிச் செல்லும் சிறுமி டாரதியின் கண்களில் தொடங்கும் கதை,…