நெஞ்சம் நிறைந்ததே எனதழகா
Nenjam Nirainthathae Enathazhaka
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நெஞ்சம் நிறைந்ததே எனதழகா
Nenjam Nirainthathae Enathazhaka
- பக்கங்கள்
- 194
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DC5JS2Z8
நாகர்கோவிலில் சிறு கிராமத்தில் வாழும் பவளக்கொடியின் பாட்டிக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. யாரிடம் உதவி கேட்டும் கிடைக்காதவளுக்கு தானாக முன்வந்து உதவுகிறான் ஆதி.
அதற்காக அவன் வைத்த நிபந்தனை தான் திருமணம். தன் பாட்டிக்காக அந்தத் திருமணத்தையும் செய்ய முன்வருகிறான்…
திருமணம் முடித்து சில நிமிடங்கள் கழித்தே தெரிய வருகிறது அவள் திருமணம் செய்த ரூபனுக்கு கண்பார்வை கிடையாது என்று.
அதிர்ச…
Shelves
More like this
இதமாய் தொலைகிறேன் உனதருகினில்
அத்தை மகள் - மாமன் மகள் காதல் கதை. விக்னேஷ்வரன் கல்லூரி பேராசிரியராக இருக்கிறான். தேனிசை மாணவியாக இருக்கிறாள். இருவருக்குடையில் மலரும் காதல் தான் கதை..
வசீகரித்தாயே வஞ்சிக்கொடி!!
தன் மாமனையும், தன் மகனை மட்டுமே நினைத்து வாழும் பூங்கொடியின் வாழ்க்கையில் அதிரடியாய் நுழைகிறான் விகர்ணன். ஆரம்பம் முதல் இறுதி வரை அவர்களின் மோதலும் காதலும் தொடர்ந்து வருக…
ஓர் வார்த்தையில் என்னை உயிர்ப்பித்து விடு
தன்னை விட 13 வயது குறைவான ஊர்மிகாவை அடாவடியாக திருமணம் செய்கிறான் சைத்ரன். சைத்ரனை ஏற்றுக் கொள்ள தயங்கும் ஊர்மிகா. இருவரையும் பிரித்தே ஆகவேண்டும் என அமெரிக்கா…
இல்லறம் துறவறமாகுமோ
தன் அப்பாவின் இரண்டாவது மனைவியான யமுனாவை ஏற்க மறுக்கிறாள் நிறை நிலா. இறுதியில் அவளை ஏற்றுக்கொண்டாளா என்பதை கதையில்படித்து தெரிந்து கொள்ளவும்.