Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
தேன் மொட்டு கோலங்கள்
Then Mottu Kolangal
- பக்கங்கள்
- 696
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0CN9TTHVN
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் எழில்மணியின் மகள் மதுராவை, அலங்காநல்லூரில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட சொக்கநாதபாண்டியன் எவ்வாறு கரம் பற்றினார். அவர்கள் வாழ்வு எத்தகையது என்பதை காட்டும் உறவியல் கோலங்கள் இந்த தேன் மொட்டு கோலங்கள்.
Shelves
More like this
கண்மூடி காதல் நானாவேன்
காதல் திருமணம் தான் பண்ணனும்னு நினைக்கிற நாயகியும், அம்மா பார்க்கிற பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிற நாயகனும் எதிர்பாராத தருணத்தில் திருமண பந்தத்தில் இணையும் காதல்…
நிலவெரியும் இரவுகளில்
அவர்கள் முன்னால் ஜீப் வந்து நிற்கவும் சரியாய் இருக்க, பார்த்ததுமே உயிர் சுருண்டுவிட்டது ஆதிராவிற்கு. ரத்னவேல் மகாலிங்கம் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான். பார்வையி…
உனதாகிடும் ப்ரியங்களில்
அரசியல் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு விறுவிறுப்பான காதல் கதையாக இந்நூல் அமைகிறது. அபூர்வன் யாஜ்வின் மற்றும் ஸ்வாஹதா ஆகிய இருவருக்கு இடையிலான ஆழமான காதலையும், அவர்கள் சந்…
மேகம் வந்து தாலாட்ட - பாகம் 2
திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…
ஸ்ருங்காரம் பூவாரம் சூட
எதிர்பாராத திருமணமும், அதனை எதிர்கொள்ளும் எதிர்ரெதிர் இயல்புகளை கொண்ட இரு மனங்களும் இணையும் கதை
கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 1
சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…
கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 2
சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…
ஸ்வரங்களின் அரணாய்
ஸ்பூர்த்தி அஷ்வினின் காதல் கதை (மேகம் வந்து தாலாட்ட கதையின் அடுத்த தலைமுறையினர் கதை)
சலசலக்கும் மணியோசை
இயல்பான குடும்ப உறவுகளையும் கிராமத்து மனிதர்களின் உறவுகளின் உபசரிப்புகளையும் சொல்லும் கதை. கண்மணி கார்த்திக் எனப்படும் இரு வேறுபட்ட வாழ்க்கை பின்புலம் கொண்டவர்களின் திருமண…
நெஞ்சோர நிலவே
காதல் கதை. நாயகனின் முதல் திருமண ஏற்பாட்டில் திருமணத்தன்று நடக்கும் குளறுபடிகளும், அதன் மூலம் நிகழும் விபரீதமும் என்று அவனின் வாழ்க்கையை எப்படி திசைமாற்றுகிறது …