பெண்ணின் மனதை தொட்டு
Share:

பெண்ணின் மனதை தொட்டு

Pennin Manathai Thottu

Check Price on Amazon
4.3/5 · 100+ ratings
4.3/5

பெண்ணின் மனதை தொட்டு

Pennin Manathai Thottu

4.3/5 · 100+ ratings
4.3/5
பக்கங்கள்
141
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DMM1X19T

" ஏய் நில்லு" பின்னால் கேட்ட குரலில் விதிர்த்து அப்படியே நின்றாள்.

" குணாளன் வாசல் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.அந்த சத்தம் கேட்டதும் பதைத்து வீட்டிற்குள் ஓடிவிட முயன்றவளை "நில்லுன்னு சொல்றேன்" குரல் உயர்த்தினான்.

இதோ இப்போது தன் இதயம் வெடித்து வெளியே வந்து விடப் போகிறது என்றே மிக நிச்சயமாக நம்பினாள் மகதி. மேல்படியில் அவள் நிற்க கீழ்ப்படியில் நின்ற குணாளன் "இந்த பக்கம் திரும்பு "என்றான்.

உ…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


நந்தனின் மீரா

" இல்லை வேண்டாம் .நான் பெரிய பெண்ணாக வேண்டாம் .சின்ன பிள்ளையாகவே இருந்துவிட்டு போகிறேன் .இந்த வலியும் , வேதனையும் மட்டும் எனக்கு வேண்டாம் ..." கத்தினாள் திவ்யா . " நீ சி…

4.15/5 · 100+ ratings
4.3/5

வெண்ணிலா முற்றத்திலே

அலுவலுக்காக சென்ற அண்ணனை தேடி சிதம்பரம் வருகிறாள் ஆருத்ரா . உமாபதியின் வீட்டில் அடைக்கலமாகிறாள் . அவனது உதவியுடன் அண்ணனை தேட முயற்சிக்க , ஒரு கட்டத்தில் அண்ணனின் தலைமற…

4.11/5 · 91 ratings

தித்திக்கும் சூரியனே

முன்னொரு நாள் திருமணத்தை மறுத்தவனின் வீட்டிலேயே தங்க நேரும் இக்கட்டான சூழல் அவளுக்கு.அதை விட அதிகமாக அவனையே திருமணமும் முடிக்கும் நிலை வந்தால்...நாவலை படியுங்கள்.

4.2/5 · 100+ ratings
4.2/5

பார்வை கற்பூரதீபமா: வதனாவும் வந்தனாவும்

செய்வதறியாமல் வெளியே சன்னலருகே உறைந்திருந்த வதனாவின் முன் வந்து நின்றான் .அவள் முகத்தின் முன் சொடுக்கிட்டான்.

4.3/5 · 100+ ratings
4.3/5

ஏகாந்த வேளை இனிக்கும்

தேன்மலர் மீண்டும் கால்களை கட்டிக்கொண்டு சோபா மூலையில் ஒடுங்கிக் கொள்ள, லேப்டாப்பில் பார்வை பதித்தபடியே "இன்னமும் குளிர்கிறதா என்ன? உன்னுடைய உடைகள் ஈரமாக இருப்பதால் குளிர் இ…

4.2/5 · 100+ ratings
4.2/5

கன்னம் வைத்த கள்வனே III மனம் திருடியவன் 3 பாகம் 1

ஹர்ஷவர்த்தனின் காதலை நம்பி அவனது தீவிற்கு சென்ற மகரஜோதியின் நிலைமை என்ன ? ஹர்ஷா உண்மையாகவே அவளை காதலித்தானா ? அல்லது எதற்காகவேனும் பலி வாங்க அழைத்துச் சென்றானா ? எனி…

4.5/5 · 100+ ratings
4.5/5

அதிகாலை பூங்காற்று: கள்ளம் கபடமற்ற கிராமத்து காதல்

அதிகாரமும்,ஆண்மையுமான நிமிர்வான கிராமத்து கட்டிளங்காளை அவன். அப்பாவியும்,தன்னம்பிக்கையும்,சுய கௌரவமும் கொண்ட பெண் அவள். இவர்கள் இருவருக்குள்ளும் விருப்பமற்ற…

4.3/5 · 100+ ratings
4.3/5

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு

பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து உயர் குடும்ப பழக்க வழக்கங்களில் வாழ்பவன் சர்வானந்த்.அவனது தந்தையின் பிறந்த ஊர் பாசத்தினால் மெஸ் வைத்து நடத்தும் அன்னம் பாட்டியின் குடும்பத்து…

4.2/5 · 100+ ratings
4.2/5

நெஞ்சை ஏனோ கொய்கிறாய் : உணர்ந்து இணைந்த கணவன் மனைவி காதல்

கணவன் மேல் தனயாவிற்கு மிகுந்த காதல்தான். ஆனால் தன்னை மணம் முடிக்கும் முன்பே கணவனுக்கு இன்னொரு திருமணம் நிச்சயத்தோடு நின்று போனதை அறிந்து மனக் குழப்பத்தில் இருக்கிறாள். முன்…

4.0/5 · 100+ ratings
4.0/5

மனமென்னும் ஊஞ்சலேறி: இடம் மாறிய மணமாலைகள்

உடன் பிறவா சகோதரிகளான தாரணிக்கும் திவ்யாவிற்கும் ஒரே நேரத்தில் மாப்பிளை பாரக்கபடுகிறது. பெண்கள் இருவரும் அவரவர் வாழக்கையில் திருப்தியானார்களா ? இருவரது வாழவிலும் நடந்…

4.4/5 · 100+ ratings
4.4/5

ஓ.. வசந்தராஜா.. : சும்மா ஜாலியா ஒரு காதல்

கம்ப்யூட்டர் நிபுணி அவள்.சமையல் நிபுணன் அவன். அக்காவிற்காக அவனது லேப்டாப்பை ஹேக் செய்து தொழில் தகவல்களை திருடுகிறாள். அந்தோ பரிதாபம் அவனிடம் மாட்டிக் கொள்கிறாள்.இனி என்ன ந…

4.2/5 · 100+ ratings
4.2/5

வா எந்தன் வண்ண நிலவே: நிலவு ஒரு பெண்ணாகி

தன்னை உணராது உள்ளுக்குள் குறுகி கிடந்த பெண்ணை காதல் மீட்ட கதை

4.3/5 · 100+ ratings
4.3/5