Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கையில் கிடைத்த வரமே
Kaiyil Kidaitha Varame
- பக்கங்கள்
- 114
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0F5NNYXVB
ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து என்று சுற்றி கொண்டு இருக்கும் ராவணன் வாழ்வில் அவளே அறியாமல் உள்ளே நுழைகிறாள் நிதிலா அவளை கண்டதும் காதல் கொள்கிறான் ராவணன்... வலுக்கட்டாயமாக திருமணமும் செய்து கொள்கிறான்.. அதன் பின் நாயகி அவனை விரும்பினாளா இருவரும் இணைந்தார்களா என்பதே இந்த சிறிய கதை... என் வழக்கமான கதைகளை விடவும் சற்று கூடுதலான ரொமான்ஸ் உள்ள கதை படிக்க விரும்பும் வாசகர்கள் மட்டும் படிக்கவும்....
Shelves
More like this
காதல் தேவதா
எதிர்ப்பாராத தருணத்தில் இணை சேரும் இரு ஜோடிகளின் காதல் கதை எப்போதும் போல முழுக்க முழுக்க ரொமான்டிக் ஸ்டோரி படிக்க விரும்பும் வாசகர்கள் படிக்கலாம்..
மன்னவன் பார்வையிலே
நம் கதையின் நாயகன் வீரா தன் அக்கா மகளான நந்தினி மீது எந்த வித ஈர்ப்பும் இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறான் ஒரு நாள் அவன் நண்பனே அவளை திருமணம் செய்ய கொள்ள போக அதை பொறுக்க…
என் வினோதனே
கதையின் நாயகன் அஜய் ஒரு வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்படுகிறான் அதன் பின் அவன் வாழ்வில் என்ன நடந்தது என்பதே இந்த கதை வழக்கமான ரொமன்ட்டிக் கதை நட்புக்களே படிக்க விரும்பும்…
உன் நிழலடி நான்
நம் கதையின் நாயகி வெண்ணிலாவுக்கு ஈசன் மீது சிறு வயதில் இருந்தே ஒரு தலை காதல்.... ஈசனிடம் தன் காதலை கூற... அவளின் காதலை ஏற்க மறுக்கிறான்... காரணம் இவர்களுக்கு இடையே…
அழகிய அசுரன்
நம் நாயகன் ரோஹித் தன் நண்பனின் தங்கை திருமணத்திறக்காக கோவில்பட்டி அங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் நாயகியை திருமணம் செய்ய நேரிடுகிறது.... நாயகன் மற்றும் நாயகி இருவர…
தித்திக்கும் அரக்கனே
ஆன்டி ஹீரோ ரொமான்டிக் காதல் கதைக்களம் படிக்க விரும்பும் வாசகர்கள் மட்டும் படிக்கவும்..
கோதையின் நாயகன்
நம் கதையின் நாயகி செவ்வந்தி ஒரு நாள் மயங்கி விழ அவள் கர்ப்பமாக இருப்பது அவளின் பெற்றோருக்கு தெரிய வருகிறது திருமணமே ஆகாமல் கர்ப்பமாக இருக்கும் செவ்வந்தியின் தந்தை யார் அ…
என் அன்பனே
நம் கதையின் நாயகன் அழகரும் தமிழ்செல்வியும் எலியும் பூனையுமாக வெளியில் சண்டையிட்டு கொண்டு இருந்தாலும் மனதால் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் ஒரு நாள் நாயகி அவள் …
ஒளியாய் நீ
நவசக்தி வசதியான குடும்பத்தை சேர்ந்தவன், ஒரு கல்லூரியையே கட்டி நிர்வகிப்பவன், வீட்டிற்க்கு தலைமகன், அவன் தந்தைக்கு வேண்டாத மகன், சொல் பேச்சை கேட்க்காத மகனும் கூட.. அவன் தம்பி…
காதல் கள்வன்
சினிமா துறையில் தயாரிப்பாளராக இருக்கும் சேதுபதி தன் ஒற்றை மகனான ஆதித்யனை எதிரப்பாராத தருணத்தில் தன் தங்கை மகளான மதுமதியை கட்டாய திருமணம் செய்து வைக்கிறார் அதன் பின் …
முரடனின் காதல் ராணி
திரையுலகில் இயக்குனராக இருக்கும் நம் நாயகன் விக்ரம் ஒரு எதிர்ப்பாராத தருணத்தில் காட்டுவாசியான நம் நாயகி மல்லியை திருமணம் செய்ய நேரிடுகிறது அதன் பின் அவன் வாழ்வில் என்ன ந…