பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
Share:

பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Bharathi Kaalamum Karuthum (Sahithya Academy Parisu Petra Nool )

Check Price on Amazon

பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Bharathi Kaalamum Karuthum (Sahithya Academy Parisu Petra Nool )

பக்கங்கள்
418
பதிப்பகம்
நாம் தமிழர் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Research ஆய்வு

More like this


புதுமைப்பித்தன் வரலாறு

இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியைச் சேர்ந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையையும், அவரது ஆயுட்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளையும், அன்றைய தமிழ் இலக்கிய உலக நிலைமையை…

4.24/5 · 37 ratings

புதுமைப்பித்தன் கவிதைகள்

சிறுகதை இலக்கியத்தில் தமிழுக்குப் பெருமை தேடித்தந்த புதுமைப்பித்தன் கவிதையிலும் புதியன புகித்தினார். புதுமைப்பித்தன் கவிதைகள் சில பத்திரிகைகளில் வெளிவந்தன. சில வானொலி…

பாரதியும் தாகூரும்

ரவீந்திரநாத் தாகூரும் சுப்ரமண்யபாரதியும் இந்த நூற்றாண்டின் இருபெரும் தேசியக் கவிஞர்கள். தாகூர் வங்கத்திலும் பாரதி தமிழகத்திலும் தோன்றிய போதிலும் இருவரும் பாரதம் முழுமைக்கு…

பாரதியும் ஷெல்லியும்

பாரதி,ஷ்ல்லி இருவருடைய குடும்பச் சூழல், அவர்கள் காலத்தில் இந்திய , ஐரோப்பியச் சூழல், இருவருடைய சமுதாய நோக்குநிலை ஆகியவற்றை மிக அழகாக ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள அறிமுகக் …

புதுமைப்பித்தன் வரலாறு

புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். சிறுகதை உலகில் சாதனை புரிந்த புதுமைப் பித்தன், உரைநடையிலும் சாதனை புரிந்துள்ளா…

குமரிக்கண்டமா சுமேரியமா?

தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? தமிழர்களின்…

3.92/5 · 200+ ratings

தமிழ் முருகன்

சங்க கால இலக்கியங்களின் அடிப்படையில் முருகன் என்னும் தெய்வத்தின் தமிழ் வேர்களைத் தேடிச் செல்லும் ஓர் ஆய்வு நூல் இது. தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பத்துப்ப…

4.31/5 · 16 ratings

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே…

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய சான்றோர் கவிதைக்கு ஓர் எடுத்துக் காட்டு. மனிதரில் சிறந்தோ…