வஞ்சிமா நகரம்
Share:

வஞ்சிமா நகரம்

Vanjima Nagaram

Check Price on Amazon

வஞ்சிமா நகரம்

Vanjima Nagaram

பதிப்பகம்
தமிழ்ப்புத்தகாலயம்
மொழி
தமிழ் (Tamil)

பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பௌர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறிது காலந்தாழ்ந்து உதித்தாலும் நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது. பொன்வானியாற்றின் செந்நிற நீரும் மகோதைக் கடலின் நீல அலைகளும் கலக்குமிடம் ஆண்மையும், பெண்மையுமாகிய குணங்களே சந்தித்துக் கலப்பது போல் வனப்பு நிறைந்ததா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
பொது General

More like this


நித்திலவல்லி

தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டும…

குறிஞ்சி மலர்

This is a story which take place in thiruparankundram,Madurai.This story tells the characters of purani and aravindan,who lived in present world w…

4.12/5 · 300+ ratings

சமுதாய வீதி

No description added

3.63/5 · 43 ratings

பொன் விலங்கு

இதுவரை நான் படித்த நாவல்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன் விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், "பொ…

கபாடபுரம் வரலாற்று நாவல்

சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்றதும் -அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரமான கபாடபுரத்தைப் ப…

ராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள் (இறப்பு: அண். 1705) பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார். மதுரைய…

புறநானூற்றுச் சிறுகதைகள்

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றையவர்களுக்கும் பயன்படுகிற விதத்தில் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புறநானூற்றுப் பாடல்களுக்கு இங்குக் கதை வடிவ விளக்கம் தரப்பட்டிருக்கிறது. புறநா…

ராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்

கதையில் ராணி மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதிதான்.. மடங்கா வீரமும் பிறருக்கு அடங்கா ஆற்றலும் கொண்ட அந்தக் கிழச்சிங்கம் நம் கவனத்தைக்கவர்வ…

மூவரை வென்றான்

பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வீரம் விளைத்த தீர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய …

பூப்போல ஒரு பெண்

நானும் ஒரு பெண் என்பது ஸ்ரீ ஷைலேஷ் டேயின் பெங்காலி நாடகம் போடுவின் தழுவல் ஆகும். இந்தப் படம் ஏவிஎம் புரொடக்ஷன்ஸின் துணை நிறுவனமான முருகன்

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன

The Book Title Helicoptergal Keezhe Irangivittana Written By Indira Parthasarathy is published by Kizhakku Pathippagam

4.01/5 · 84 ratings

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…