தாவோ ஒரு தங்கக் கதவு
Share:

தாவோ ஒரு தங்கக் கதவு

Thaavoo Oru Thanga Kadhavu

Check Price on Amazon

தாவோ ஒரு தங்கக் கதவு

Thaavoo Oru Thanga Kadhavu

பக்கங்கள்
432
பதிப்பகம்
கவிதா பப்ளிகேஷன்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788183450768

ஆன்மிக நூல்களிலேயே மிகச் சிறியது இதுதான். பல கோடி ரோஜா மலர்களில் இருந்து எடுக்கப் பட்ட சில ரோஜாச் சாறுதான் இந்த நூல் என்று தாவோவை ஓஷோ அறிமுகப்படுத்தும் போது அவர் நமக்கு அளிக்கும் பரிசின் மகத்துவம் புரிகிறது.எங்களைப் பார்க்கும் போது உங்களுக்குச் சலிப்பாக இல்லையா ? எங்கள் முட்டாள்தனங்களைப் பார்க்கும் போது, உங்களுக்கு வெறுப்பாக இல்லையா ? இப்படியும் ஒரு கேள்வி ஓஷோவிடம் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்க…

Interested in this book? Check Price on Amazon
Shelves
தத்துவம் Philosophy

More like this


தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்

ஓஷோவைப் பற்றி, அவருடைய அழகான சமூகத்தை விட, வாசகர்கள் அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பதுதான், ஆச்சரியமான உண்மை. அதிலும், குறிப்பாக இந்த நூல், அவருடைய வாசகர் வட்டத்தை, ப…

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2

நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், ப…

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)

யோகம் என்னும் பாதையில் நுழைய மனதால் முடியாது. ஏனெனில் யோகம் என்றாலே உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முறையியல் என்றே பொருள்படும். கனவு காணாத ஒரு மனநிலைக்கு வருவதற்கான ஒர…

புத்திசாலித்தனம்

உண்மையான உணர்வுகளோடு நமக்குள்ள தொடர்பை நாம் இழந்துவிட்டோம். நமது அதிவேகமும், பரபரப்பும், ஓட்டமும், போட்டியும், அநாவசிய தேவைகளின் அதிகரிப்பும் நமது சக்தியை பெரிதும் உறி…

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்

"நான் மறுபடியும் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக …

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 7

யோகி, கீதை படிக்கச் சென்றால், கீதையில் அமிருதத்தின் சாகரம் உள்ளது என்பார். யோகமற்ற ஒருவன் கீதை படிக்கச் சென்றால், சொற்களைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பான். வெற்றுச் சொற்க…

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3

புரிந்து கொண்டால் மட்டுமே போதாது, என்ற சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பிரயோகம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கிருஷ்ணன், அர்ஜுனனிடம் கூறிக்கொண்டிருக்கும் எல்லா விஷயங்கள…

மறைந்திருக்கும் உண்மைகள்

பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழ‌ை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்ப…