ப்ரத்யங்கிரா
Share:

ப்ரத்யங்கிரா

Prathyangira

Check Price on Amazon

ப்ரத்யங்கிரா

Prathyangira

பக்கங்கள்
64
பதிப்பகம்
தவம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788183688802

ப்ரத்யங்கிரா தேவியை சந்தோஷப்படுத்தும் மிளகாய் ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ப்ரத்யங்கிரா தேவியின் மகிமை வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய விவரங்கள்; பரவசமூட்டும் தகவல்கள். ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டால் பில்லி சூன்யம், ஏவல், செய்வினை மற்றும் 64 சாபங்கள் உட்பட ரணம், ரோஹம், ம்ருத்யுபயம், பிதுர்சாபம் போன்ற அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது சர்வ நிச்சய…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

சித்தர்கள்

மனிதன் 100 ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழமுடியுமா? அது ரொம்ப சர்வ சாதாரணம் அதற்கும் மேலேயே வாழ வழியுண்டு; வாழ்ந்தவர் பலர் உண்டு! சித்தர்களின் ‘சிறப்பான சூட்சுமத்தை’ நாம் அ…

நவராத்திரி

வருடத்தில் எப்போதும் முப்பெருந்தேவியரான அன்னைகளைத் தொழ நாம் அந்தந்த திருக்கோயில்களுக்குத்தான் செல்வோம். ஆனால் இந்த நவராத்திரி ஒன்பது நாள்களிலோ மூன்று அன்னையரும் தாங்களே நம்வீ…

மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி

அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் …

சித்தமெல்லாம் சிவமயம்

மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். க…

சிவராத்திரி

அன்றிரவு கண்விழிப்பதன் காரணம் என்ன? சொர்க்க வாசல் தரிசனம் எதற்காக? ஏகாதசி விரதம் தரும் நன்மை என்ன? ஸ்ரீரங்கத்திலும் திருவல்லிக்கேணியிலும் தனிச் சிறப்புக்குக் காரணம்? நீங்கள் ப…

1857 சிப்பாய் புரட்சி

இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்ப…

கிருஷ்ண தேவராயர்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட மன்னர்களில் ஒரு சிலரைத்தான் வரலாறு தன் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. அவர்களில் ஒருவர் கிருஷ்ண தேவராயர். முகல…

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

சிதம்பர ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…

3.95/5 · 400+ ratings
4.3/5