Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
என் யாத்திரை அனுபவங்கள்
En Yaathirai Anubhavangal
- பக்கங்கள்
- 208
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
யாத்திரை என்றவுடன் எல்லோருக்கும் கல்யாணத்தில் நடக்கும் காசி யாத்திரைதான் ஞாபகம் வரும். அந்த காலத்தில் தேசாடனம், யாத்திரை போன்ற வார்த்தைகளுக்கு இருந்த மதிப்பே தனி. இன்று கிட்டத்தட்ட யாத்திரை என்ற நொல்லே மதிப்பை இழந்து விட்டது. காரணம் பயணம் என்பது இன்று ஒரு விஷயமே இல்லை. அதேபோல் 500 கி.மீ. 1000 கி.மீ. எல்லாம் ஒரு தூரதமும் இல்லை. இப்படி இருக்க நான் எதை யாத்திரை என்று கூறப்போகிறேன் என்று பலரும் நினைக…
Genres
Shelves
More like this
சிவம்
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
ஐந்து வழி மூன்று வாசல்
'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று…
கிருஷ்ண தந்திரம்
அர்ஜூனனிடம் கிருஷ்ணன், 'என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜூனன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ண…
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…
கோட்டைப்புரத்து வீடு
Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில 'நந்தி ரகசியம்' எனும் பெயரில் ஒரு நாவலும் 'பொக்கிஷத்தின் சாவி' என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமை…
வானத்து மனிதர்கள்
தாணுமாலயக்குடி என்ற மர்மமான மலைக்காட்டுக்கு புதிய வன அதிகாரியாக சிவக்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு முன்பிருந்த காளிமுத்து எப்படியாவது மாறுதல் வாங்கி வெளியேற …
மரகதலிங்கம்
சிவன்குடி மரகத லிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகத லிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகத லிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்ட…
ஒளிவதற்கு வழி இல்லை
சென்னையிலிருந்து வரும் இளம் பத்திரிகையாளர் ராஜேந்திரன், ஒரு ஆவி பற்றிய புதிரான தகவலை விசாரிக்க ஆயக்குடி கிராமத்திற்கு வருகிறான். சாதாரண விவசாயக் கிராமம் போல தோன்று…
மாணிக்க நாகம்
Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.
தொடத் தொட தங்கம்
மனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழவுகளை இந்த மஞ்சள் உலோகம்தான் செருத்தியிருக்கிறது. தொடத்தொடத் தங்கம் எல்…