உறுமீன்களற்ற நதி
Share:

உறுமீன்களற்ற நதி

Uruminkalarra N-Athi

Check Price on Amazon

உறுமீன்களற்ற நதி

Uruminkalarra N-Athi

பக்கங்கள்
80
பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788189945398

இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப் போன குரூரங்களின் முன் ஓரு பார்வையாளனாகவே நிற்கும் இயலாமை என எல்லாமும் நகையுணர்வுடன் கூடிய கிண்டலான பார்வையில் கவிதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. முதல் தொகுப்புக்கும் இந்தத் தொகுப்புக்குமிடையேயான ஆறாண்டுக் கால இடை வெளியில் கவிதையமைப்பில், செய்நேர்த்தியில், கவிதை மொழியி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் Poetry

More like this


சிவாஜி கணேசனின் முத்தங்கள்

நவீனத் தமிழிச் சூழலில் இசையைப் போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையாடுபவர்கள் அதிகமில்லை. கூர்வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த …

கரகரப்பின் மதுரம்

நவீனத் தமிழ் கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள கவிஞர் இசையின் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன, இது அவரது உரைநடைத் திறமைக்குச் சான்றாகும். அன்றாட வாழ்வி…

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.22/5 · 1K+ ratings

அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …

4.54/5 · 1K+ ratings

வேடிக்கைப் பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் ஒரு மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் படைப்பு இது. சாதாரணமாக வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பலரால் கருதப்படுக…

4.57/5 · 1K+ ratings

பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…

4.44/5 · 900+ ratings

பெய்யென பெயும் மழை

இந்த நூல் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கவிப்பேரரசின் முத்திரை பதித்த ஒரு மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாகும். இயற்கையின் எழில், மானுட உறவுகளின் ஆழம் மற்றும் சமூகச் சிந்தனைகளை…

4.11/5 · 500+ ratings

வில்லோடு வா நிலவே

கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…

4.0/5 · 400+ ratings

பட்டாம்பூச்சி விற்பவன்

இது ஒரு இளம் கவிஞனின் முதல் கவிதைத் தொகுப்பாகும். எளிய பேச்சு நடையில் அமைந்த இக்கவிதைகள் வாழ்க்கையின் சிறு சிறு நிகழ்வுகளை அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்கின்றன. கிர…

4.3/5 · 300+ ratings

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலின் நுட்பமான நரம்புகளைத் தொட்டு, இயற்கையின் அழகை வார்த்தைகளால் வரைந்து, வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எளிய சொற்களில் விதைக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. "காதலித்துப்பா…

4.0/5 · 200+ ratings

தமிழுக்கு நிறம் உண்டு

Beautiful collection of Tamil poems from Vairamuthu. Some of the movie songs from Amarkalam, Poovellam un vasam are taken from this collection. Go…

3.98/5 · 200+ ratings

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

4.09/5 · 100+ ratings