Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
மஞ்சணத்தி
Manjsanaththi
- பக்கங்கள்
- 144
- பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789380072395
பகுத்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, நகர வாழ்க்கை குடியிருப்புகளின் இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் "மஞ்சணத்தி மரம்என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, அனைத்துக்கும் சிகரமாக உள்ளது. ஒரு பெண், தான் பருவமடைந்த செய்தியை, முதல் முதலில் தன் தாயிடம் கூட கூறாமல், மஞ்சணத்தி மரத்திடம் கூறுவதாக எழுதப்பட்டுள்ளது. \"மூச்சிறைக்க ஓடிவந்து என் முதல் …
Genres
Shelves
More like this
அருகன்
அருகன் என்பதற்கு, பக்குவன், தக்கவன், அதிசயன், அந்தணன், அறிவன், ஆசான், புண்ணியன், புனிதன் என பல பொருட்களைக் காண்கிறோம். இங்கே, கோளில் பொறி எண் குணம் இலவே என்ற சொற்களுக்கு நா…
மயிலிறகு மனசு!
சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லிவிளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் இருந்து எழ மனமே இல்லாமல் எழுகின்ற ஒரு பூன…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் ஒரு மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் படைப்பு இது. சாதாரணமாக வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பலரால் கருதப்படுக…
பாரதியார் கவிதைகள்
மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…
பெய்யென பெயும் மழை
இந்த நூல் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கவிப்பேரரசின் முத்திரை பதித்த ஒரு மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாகும். இயற்கையின் எழில், மானுட உறவுகளின் ஆழம் மற்றும் சமூகச் சிந்தனைகளை…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
பட்டாம்பூச்சி விற்பவன்
இது ஒரு இளம் கவிஞனின் முதல் கவிதைத் தொகுப்பாகும். எளிய பேச்சு நடையில் அமைந்த இக்கவிதைகள் வாழ்க்கையின் சிறு சிறு நிகழ்வுகளை அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்கின்றன. கிர…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
காதலின் நுட்பமான நரம்புகளைத் தொட்டு, இயற்கையின் அழகை வார்த்தைகளால் வரைந்து, வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எளிய சொற்களில் விதைக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. "காதலித்துப்பா…
தமிழுக்கு நிறம் உண்டு
Beautiful collection of Tamil poems from Vairamuthu. Some of the movie songs from Amarkalam, Poovellam un vasam are taken from this collection. Go…
நா. முத்துக்குமார் கவிதைகள்
பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…