Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கனிந்த மனத் தீபங்களாய் (இரண்டாம் பாகம்)
Kaninthamana Deebankalaai - Vol. 2
- பக்கங்கள்
- 184
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
''கனிந்த மனத்திபங்களாய்'' என்ற நாவல் மூன்று பாகங்களைப் வெளிவந்தபோது இது பெரிய அளவில் வெற்றி பெறாதோ என்ற ஐயம் எனக்குள் இருந்தது. ஆனால்''வாய்மொழி விளம்பரம்'' என்பார்களே அது போல ''கனிந்த மனத்தீபங்களாய்'' வாசகர்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது என்பதையே அதன் அடுத்த பதிப்பு வெளிவரும் செய்தி நிரூபக்கிறது.
Genres
Shelves
More like this
கனிந்த மனத் தீபங்களாய் (முதல் பாகம்)
''கனிந்த மனத் தீபங்களாய்'' என்ற இந்த நாவல் ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாய் வெளிவர இருக்கிறது. இந்த நாவல்தான் நான் எழுதிய முதல் நாவல் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும் கொஞ்ச…
கனிந்த மனத் தீபங்களாய் (மூன்றாம் பாகம்)
''கனிந்த மனத்திபங்களாய்'' என்ற நாவலின் மூன்றாவது பகுதியில் நான் உங்களை பெருத்த மகிழ்வோடு சந்திக்கிறேன். கொஞ்சம் இலக்கியத்தரம் வாய்ந்த கதாநாயகனையும், கதாநாயகியையும் வாசகர்க…
வானமழை நீ எனக்கு
இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …
புள்ளிகளும் கோடும்
சொன்னாக் கேட்டாத்தானே நாலஞ்சு நாள் லீவு வரும்போது போகலாம்னு சொன்னேன்.இல்ல இப்பவே போகலாம்னு பிடிவாதம் பிடிச்சுப்போய் வந்தாச்சு. இப்பப்பாரு ரொம்ப டயர்டா இருக்கே.இனி இரண்டு ந…
செம்பவளக்கொடி நீயே
மிக அற்புதமான, ருசிகரமான கதையையும்,கவிதைகளையும் படைத்திருக்கிறீர்கள் ! மனம் நிறைந்த பாராட்டுகள் ; இப்படிப்பட்ட ஒரு சிறந்த எழுத்தாளர் இப்படி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ப…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
இது கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிக…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
கடல் புறா, பாகம் 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …
கள்ளிக்காட்டு இதிகாசம்
தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…