60ம் கல்யாணம்

60-m Kalyanam

பக்கங்கள்
64
பதிப்பகம்
தவம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788183688734

என்ன ஓர் உணர்வுபூர்வமான அழகு பாருங்கள்! நாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்து, நம் வாரிசுகள் வளர்ந்துநின்று தங்கள் கண் குளிர பெற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் மகோன்னத திருக்கோலம் இது! தற்போது திருக்கடையூரில் 60-ம் கல்யாணம் செய்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும் வலுத்திருக்கிறது. அங்குள்ள வசதிகள் பற்றி சிறப்பாக விவரம் தரப்பட்டிருக்கிறது. - அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


தட்சிணாமூர்த்தி

பரிபூரண ஆனந்தம் என்கிற "சத்சித் ஆனந்தத்தை" அருள்பவர். அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி ஏற்றுபவர். மனதார நினைத்தாலே போதும்; நம் துன்பம் துடைக்க ஓடி வருபவர். வியாழக்கிழமை …

ஸ்ரீ தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர் யார்? அவரது அவதார நோக்கம் என்ன? அவதாரமாகவும், தெய்வீக மூர்த்தியாகவும் கருதப்படுகிற ஸ்ரீ தத்தாரேயர் திருக்கோல விளக்கம், அவரது உபதேசங்கள், பரவசமூட்டும் அற்புத …

சுமங்கலி பூஜை

எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும்,பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை. * வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிற…

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

சிதம்பர ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…

3.95/5 · 400+ ratings
4.3/5

Most and More

If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…

4.39/5 · 300+ ratings

சிவம்

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

4.1/5 · 300+ ratings

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …

4.19/5 · 200+ ratings

சிவ ரகசியம்

இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…

4.05/5 · 200+ ratings

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…

4.33/5 · 100+ ratings