மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
Share:

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்

Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam

Check Price on Amazon

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்

Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam

பக்கங்கள்
200
பதிப்பகம்
நாம் தமிழர் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர் முதன் முதல் தங்கியிருந்த இடம் சிந்துவெளியே யாகும். அவ்விடத்திற்றான் அவர்கள் ரிக்வேதம் பாடினர். அவர்கள், அங்குத் தங்கட்குமுன் இருந்த பண்டை மக்களோடு போர் செய்ய வேண்டியவர் ஆயினர். ‘அப்பகைவர் நல்ல நகரங்களை அமைத்துக்கொண்டு மாட மாளிகைகளில் சிறந்த செல்வப்பெருக்கத்தோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேள்வி செய்யாதவர்கள்; உருவவழிபாடு கொண்டவர்; தட்டை முக்குடையவர்; குள்ளர்கள்; மாயா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
வரலாறு History

More like this


தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்

தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும், மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல். தமிழக பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டில் சிற்பக்கலை…

பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ

சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும்,…

தமிழக கலையும் பண்பாடும்

தமிழரின் பாரம்பரியமும் பண்பாடும் கலையொழுக்கமும் காலத்தை அடையாளங்காட்டும் கண்ணியமுடையது தமிழினம். அந்தத் தமிழினத்தின் கலையழகை, பண்பாட்டு முகவரியை அடையாளங்காட்டுகின்ற வகை…

தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்

தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும், மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல். தமிழக பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டில் சிற்பக்கலை…

வந்தார்கள் வென்றார்கள்

இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…

4.26/5 · 3K+ ratings

உடையார், பாகம் 1

பாலகுமாரனின் 'உடையார்' புதினம், மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும், குறிப்பாக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றையும் விரிவாக …

4.19/5 · 2K+ ratings

கி.மு கி.பி

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…

4.06/5 · 2K+ ratings

மோகினித் தீவு

அமரர் கல்கியின் கற்பனைத் திறனில் உருவான 'மோகினித் தீவு' மற்றும் 'சோலைமலை இளவரசி' ஆகிய இரண்டு மிகச்சிறந்த குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மர்மம் நிறைந்த…

4.13/5 · 1K+ ratings

மனிதனுக்குள் ஒரு மிருகம்

இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…

3.99/5 · 1K+ ratings

கங்கை கொண்ட சோழன் 1

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

4.11/5 · 700+ ratings