வைணவம் ஓர் வாழ்க்கைநெறி
Share:

வைணவம் ஓர் வாழ்க்கைநெறி

Vainavam or Vazhkai Neri

Check Price on Amazon

வைணவம் ஓர் வாழ்க்கைநெறி

Vainavam or Vazhkai Neri

பக்கங்கள்
192
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

விஷ்ணு மூவுலகை அளந்த முதல்வன்.விஷ்ணுவின் பெருமைகளை முழுமையாய் விவரிக்க எவரால் ஆகும்? பாற்கடல் போன்று கிடப்பதாயிற்றே அவருடைய பிரபாவங்கள். வைணவம் ஓர்மலை.அதன் கம்பீரத்தையும், கருத்து வளங்களையும் காகித்த்தில் அடக்கிவிட முடியாது. ஆனாலும் மலையின் சிறுகல்லில் வடித்த சிலையாய் இந்நூலை உருவாக்கியிருக்கிறோம். வைணவம் ஒரு சாதனம் என்பதற்கும் மேல். அது ஓர் வாழ்க்கை நெறி என்பதை வலியுறுத்துவதே இந்நூல். தொன்மையான …

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

தினம் ஒரு திவ்ய பிரபந்த பாசுரம் என்கிற வகையிலே அனுபவிக்க இருக்கிறோம். இது ஒரு நெடிய பயணம். நாள் ஒரு பாசுரமாக, 4000 பாசுரங்களையும் அனுபவிக்க வேண்டும்; எவ்வளவு நாட்க…

பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்

பட்டினத்தார் காமம், அகந்தை, பொருளாசை இவற்றை விடும்படி பாடியதில் வியப்பில்லை . வேதகாலத்து ஞானியான யாக்ஞவல்கியரிடம் அரசர் ஜனகர் கூறினார்,

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

சிதம்பர ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…

3.95/5 · 400+ ratings
4.3/5

Most and More

If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…

4.39/5 · 300+ ratings

சிவம்

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

4.1/5 · 300+ ratings

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …

4.19/5 · 200+ ratings

சிவ ரகசியம்

இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…

4.05/5 · 200+ ratings

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…

4.33/5 · 100+ ratings

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

4.36/5 · 99 ratings