இதயச் சுரங்கம்
Share:

இதயச் சுரங்கம்

Idhaya Surangam

Check Price on Amazon

இதயச் சுரங்கம்

Idhaya Surangam

பக்கங்கள்
208
பதிப்பகம்
பழனியப்பா பிரதர்ஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788183795364

இந்தக் கதாபாத்திரங்கள் உங்கள் தெருவிலேயே இருக்கக்கூடும்; இவர்களைத் தினந் தினம் நீங்கள் பஸ்ஸிலும், ஆபீஸிலும்,கோயிலிலும்,பீச்சிலும் பார்க்கக்கூடும்.இவர்களிடையே இழையும் ஒரு வாழ்க்கை - அதில் அமைந்த ஒரு கருத்தோட்டம் - இதுதான் 'இதயச் சுரங்கம்' இது நாவல் அல்ல;வாழ்க்கையைச் சுவாரசியமாகக் கதைபோல எடுத்துச் சொல்லும் ஓர் அனுபவம்; அவ்வளவுதான். நான் இந்த முயற்சியில் ஒரு புதுமையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப் ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novel நாவல்

More like this


நெஞ்சோடு நெஞ்சம்

சத்யாகருக்கு மாயாவைப் பார்த்த உடன் பிடித்துப் போயிற்று. அவள் சோகமாக உட்கார்ந்திருந்த போது அவளை சிரிக்க வைத்து சந்தோஷப்பட்டான் . பெற்றோரிடம் சொல்லி அவளைத் திருமணமே செய்து வ…

ஹிந்து தர்மம் (300 முக்கியமான விஷயங்கள்)

நாம் நமது தர்மத்தையும் பண்பாட்டையும் பற்றி எத்தனையோ விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிஉள்ளது. ஞானச் சுரங்கமான நமது பண்பாட்டில் அள்ள அள்ளக் குறையாத விஷயச் செல்வங்கள் ஏராளம். ஒரு …

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

இது கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிக…

4.7/5 · 10K+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings

கடல் புறா, பாகம் 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …

4.31/5 · 2K+ ratings

கள்ளிக்காட்டு இதிகாசம்

தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…

4.15/5 · 2K+ ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…

4.14/5 · 2K+ ratings

அறம்

அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…

4.42/5 · 2K+ ratings

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.09/5 · 2K+ ratings

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ஒரு பண்ணை வீட்டில் நடக்கும் விசித்திரமான சம்பவங்களும், ஆவி ந…

4.08/5 · 1K+ ratings
4.3/5